
News
கொட்டும் மழையில் நிகழ்ந்த இந்த சாகசம், அழகிய புகைப்படக் கவிதையாக...
காயம்பட்ட காட்டு யானையை மயக்க ஊசி போட்டு, கும்கி யானைகள் உதவியுடன் பிடித்துவந்து சிகிச்சை தருவது வழக்கம். நீலகிரி மாவட்டம் கூடலூரில் ‘சில்வர் மான்ஸ்ட்ரா’ என்ற பெயர் கொண்ட காட்டு யானை, மோசமான காயத்துடன் அவதிப்பட்டு வந்தது. மயக்க ஊசி செலுத்தினால் உயிருக்கே ஆபத்து என்பதால், தங்கள் உயிரைப் பணயம் வைத்து எட்டு கும்கி யானைகளின் துணையுடன் அதைச் சுற்றி வளைத்துப் பிடித்துவந்து க்ராலில் அடைத்து சிகிச்சை தந்தனர். கொட்டும் மழையில் நிகழ்ந்த இந்த சாகசம், அழகிய புகைப்படக் கவிதையாக...






