
``சிங்கம், புலி, கரடி, யானையெல்லாம் இருக்கிற ஒரு பெரிய்ய்ய்ய காடு. அந்தக் காட்டுல ஒரு ஃபங்ஷன். அதுல ஒரு போட்டி. அங்க இருக்கிற எல்லா விலங்குகளுமே ஆளுக்கொரு கதை சொல்லணும். எல்லாரும் தயாராகிட்டாங்க. ஆனா, நெருப்புக்கோழிக்கு மட்டும், கதை சொல்வோமா வேண்டாமான்னு தயக்கம். எதுக்காம்..?’’
பிரீமியம் ஸ்டோரி