<p>''இந்த பல் டாக்டர் கொஞ்சம் வித்தியாசமானவர்!''</p>.<p> ''அதுக்காக, சொத்தைப் பல்லைப் பிடுங்க லக்ஷ்மி வெடியை வாய்க்குள்ள கொளுத்திப் போடறது கொஞ்சம்கூட சரியில்லை''.</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>- கொளக்குடி சரவணன்</strong></span></p>.<p>''அத்தை.... உங்களுக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பத்தாவது தளத்தில் வீடு பார்த்திருக்கேன்...''</p>.<p>''அடிப்பாவி... உனக்கே இது 'அடுக்குமாடி!''</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>- கிணத்துக்கடவு ரவி</strong></span></p>.<p>''மனைவி தொல்லை தாங்க முடியாமதான் சாமியாராகி ஆசிரமம் ஆரம்பிச்சேன். இப்ப என்னடான்னா....''</p>.<p>''என்ன ஆச்சு குருவே..?''</p>.<p>''இங்கே மீடியாக்கள் தொல்லை தாங்க முடியலை சிஷ்யா!''</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>- கொளக்குடி சரவணன்</strong></span></p>.<p>''உங்க அப்பார்ட்மென்ட்ல யாரும் வெடி வெடிக்கக் கூடாதுன்னு ரூல்ஸ் போட்டு இருக்கீங்களாமே!''</p>.<p>''ஆமாங்க... இடிஞ்சு விழுந்திடுமோன்னு பயமா இருக்கு!''</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>- விகடபாரதி</strong></span></p>.<p>''தொழிற்சாலைக்குப் பக்கத்துல கிளினிக் ஓப்பன் பண்ணாதேன்னு சொன்னேனே, கேட்டியா...? பாரு, நீ ஆபரேஷன் பண்ணும்போதெல்லாம் சங்கு ஊதறாங்க!''</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>- எஸ்.முகம்மது யூசுப் </strong></span></p>.<p>''மன்னா... புதிதாக திருமணம் செய்த அண்டை நாட்டு மன்னன், நம் நாட்டு மீது படையெடுத்து வரப்போகிறானாம்.''</p>.<p>''தீபாவளியும் அதுவுமாக இப்போது எதற்கு?''</p>.<p>''ஆயிரம் தலை வாங்கி, தலைதீபாவளி கொண்டாடப்போகிறானாம்!''</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>- கோவி.கோவன் </strong></span></p>.<p>''மணி 12 ஆகிறது. அண்டை நாடுகளிடம் இருந்து ஓலை எதுவும் வரவில்லை. இனிமேலும் புறாவை எதிர்பார்ப்பதில் பயனில்லை மன்னா! பேசாமல் காரக்குழம்பு வைக்கிறேன். இன்றைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளுங்கள்!''</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>- எஸ்.முகம்மது யூசுப்</strong></span></p>
<p>''இந்த பல் டாக்டர் கொஞ்சம் வித்தியாசமானவர்!''</p>.<p> ''அதுக்காக, சொத்தைப் பல்லைப் பிடுங்க லக்ஷ்மி வெடியை வாய்க்குள்ள கொளுத்திப் போடறது கொஞ்சம்கூட சரியில்லை''.</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>- கொளக்குடி சரவணன்</strong></span></p>.<p>''அத்தை.... உங்களுக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பத்தாவது தளத்தில் வீடு பார்த்திருக்கேன்...''</p>.<p>''அடிப்பாவி... உனக்கே இது 'அடுக்குமாடி!''</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>- கிணத்துக்கடவு ரவி</strong></span></p>.<p>''மனைவி தொல்லை தாங்க முடியாமதான் சாமியாராகி ஆசிரமம் ஆரம்பிச்சேன். இப்ப என்னடான்னா....''</p>.<p>''என்ன ஆச்சு குருவே..?''</p>.<p>''இங்கே மீடியாக்கள் தொல்லை தாங்க முடியலை சிஷ்யா!''</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>- கொளக்குடி சரவணன்</strong></span></p>.<p>''உங்க அப்பார்ட்மென்ட்ல யாரும் வெடி வெடிக்கக் கூடாதுன்னு ரூல்ஸ் போட்டு இருக்கீங்களாமே!''</p>.<p>''ஆமாங்க... இடிஞ்சு விழுந்திடுமோன்னு பயமா இருக்கு!''</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>- விகடபாரதி</strong></span></p>.<p>''தொழிற்சாலைக்குப் பக்கத்துல கிளினிக் ஓப்பன் பண்ணாதேன்னு சொன்னேனே, கேட்டியா...? பாரு, நீ ஆபரேஷன் பண்ணும்போதெல்லாம் சங்கு ஊதறாங்க!''</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>- எஸ்.முகம்மது யூசுப் </strong></span></p>.<p>''மன்னா... புதிதாக திருமணம் செய்த அண்டை நாட்டு மன்னன், நம் நாட்டு மீது படையெடுத்து வரப்போகிறானாம்.''</p>.<p>''தீபாவளியும் அதுவுமாக இப்போது எதற்கு?''</p>.<p>''ஆயிரம் தலை வாங்கி, தலைதீபாவளி கொண்டாடப்போகிறானாம்!''</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>- கோவி.கோவன் </strong></span></p>.<p>''மணி 12 ஆகிறது. அண்டை நாடுகளிடம் இருந்து ஓலை எதுவும் வரவில்லை. இனிமேலும் புறாவை எதிர்பார்ப்பதில் பயனில்லை மன்னா! பேசாமல் காரக்குழம்பு வைக்கிறேன். இன்றைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளுங்கள்!''</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>- எஸ்.முகம்மது யூசுப்</strong></span></p>