<p style="text-align: left;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>த</strong></span>யாரிப்பில் இருக்கும் சில சினிமாக்களின் `காதல் ஸ்பெஷல்’ அத்தியாயங்கள் மட்டும் இங்கே... </p>.<p style="text-align: left;"><br /> <u><span style="color: rgb(0, 0, 255);"><strong>படம்: கடம்பன்</strong></span></u></p>.<p style="text-align: left;"><u><span style="color: rgb(0, 0, 255);"><strong></strong></span></u><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>இயக்கம்: </strong><span style="color: rgb(0, 0, 0);"><strong>ராகவா</strong></span></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நடிகர்கள்: </strong><span style="color: rgb(0, 0, 0);"><strong>ஆர்யா, கேத்ரின் தெரசா</strong></span></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>இடம்: </strong><span style="color: rgb(0, 0, 0);"><strong>காட்டுப் பகுதி - பகல்</strong></span></span><br /> <br /> ரதி, கடம்பன் இருவர் இருக்கும் இடத்துக்கு அருகே `புஸ்... புஸ்...' எனச் சத்தம் கேட்கிறது. இருவரும் சத்தம் வந்த திசையைப் பார்க்க, அங்கு இரண்டு பாம்புகள் நான்கு அடி உயரத் துக்குப் பின்னிப் பிணைந்துகொண்டிருக்கின்றன. கடம்பனைப் பார்த்து ரதி கேட்கிறாள்...<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ரதி:</strong></span> ``யோவ்... அந்தப் பாம்பு என்னய்யா பண்ணுது?’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>கடம்பன்:</strong></span> ``பாம்புனு தெரியுது. அது என்ன பண்ணுதுன்னு உனக்குத் தெரியலையா?’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ரதி:</strong></span> ``யோவ் சொல்லுய்யா!’’<br /> <br /> ரதி, கடம்பனைப் பார்த்துக்கொண்டிருக்க, கடம்பன் பாம்பைப் பார்த்துவிட்டு ரதியைப் பார்க்க... மீண்டும் ரதி, கடம்பனின் தோளை உரசியபடி கொஞ்சலாக ``சும்மா சொல்லுய்யா...''<br /> <br /> கடம்பன், இதைத்தான் பண்ணிட்டிருக்கு எனச் சொல்லி, ரதியிடம் இருந்து தப்பித்து ஓடுகிறான். கடம்பன் காட்டுக்குள் தனியாகச் சென்றுகொண்டிருக்க, ரதி அவன் பின்னாலேயே ஓடிவந்தபடி, <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ரதி:</strong></span> ``ஏய்... கருவண்டு!'' எனக் கத்திக் கூப்பிடுகிறாள்.<br /> <br /> அவளைக் கண்டுகொள்ளாமல் நடக்கிறான் கடம்பன். ரதி விடாமல் ஓடிவந்தபடியே மீண்டும் ``ஓய்... கருவண்டு!'' எனக் கத்த, மீண்டும் கண்டுகொள்ளாமலேயே நடக்கிறான். <br /> <br /> கொஞ்சலான கோபத்துடன்,<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ரதி:</strong></span> ``டேய்... கருவண்டு!'' <br /> <br /> எனக் கூப்பிட, பாடல் தொடங்குகிறது.</p>.<p><u><span style="color: rgb(0, 0, 255);"><strong>படம்: எமன்</strong></span></u><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>இயக்கம்:</strong></span> <strong>ஜீவா ஷங்கர்</strong><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நடிகர்கள்:</strong></span> <strong>விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ்</strong><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> இடம்: </strong></span><strong>தமிழரசனின் வீடு - பகல்</strong><br /> <br /> தமிழரசனின் வீடு, பாதி எரிந்து தீக்கிரையான நிலையில் காணப்படுகிறது. தமிழரசன், அன்றைய செய்தித்தாளில் சினிமா செய்திகள் பக்கத்தில் `நடிகை அஞ்சனாவின் காதலன்' என அவன் போட்டோ வந்திருப்பதை அமைதியாகப் பார்த்துக்கொண்டி ருக்கிறான். அங்கே வரும் அஞ்சனா, வாசலில் தயங்கி நிற்கிறாள். தமிழ் உள்ளே அழைக்க, அஞ்சனா தயக்கத்துடன் உள்ளே வந்து உட்காருகிறாள்.<br /> <br /> அஞ்சனா, டீபாயில் இருந்த நியூஸ்பேப்பரில் இருவரின் படமும் வந்திருப்பதைப் பார்த்தபடியே அவனை ஓரக்கண்ணால் பார்க்கிறாள்.</p>.<p><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>அஞ்சனா:</strong></span> ``ஐ'ம் ஸாரி.’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>தமிழ்:</strong></span> ``எதுக்கு?’’<br /> <br /> அஞ்சனா தயக்கத்துடன், ``நான்தான் அப்படிப் பேட்டி குடுத்தேன்'' என்கிறாள்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>தமிழ்: </strong></span>``தெரியும்.’’<br /> <br /> அவள் அதிர்ச்சி நீங்காமல், ``உங்களுக்கு என் மேல வருத்தமோ... கோபமோ இல்லையா?''<br /> <br /> தமிழ் அவளைப் பார்த்து, ``இல்லை!'' என்கிறான் சாதாரணமாக.<br /> <br /> அஞ்சனா அவனைப் பார்த்துத் தயக்கத்துடன், <br /> <br /> ``என் பேரன்ட்ஸ்கிட்ட, நடந்த எல்லாத்தையும் தெளிவா எடுத்துச்சொல்லிப் பேசிப்பார்த்தேன். `ஏத்துக்க மாட்டேன்'னு சொல்லிட்டாங்க. அப்புறம் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசினேன். `ரொம்பத் தப்பான முடிவு'னு சொன்னாங்க.''<br /> <br /> தமிழ் அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>அஞ்சனா: </strong></span>``எனக்கு ஒரு பிரச்னைனு வந்து உதவி கேட்டப்ப, எதைப் பற்றியும் யோசிக்காம எனக்கு உதவி செய்யப்போய்... பாதிக்கப்பட்டுத் தனியா நிக்கிற உங்ககூடச் சேர்ந்து இருக்கிறதுதான் சரின்னு என் மனசுக்குப்பட்டது, சொல்லிட்டேன்.''<br /> <br /> தமிழ் அவளைப் பார்த்து மெலிதாகப் புன்னகைக்கிறான். அஞ்சனா ஆச்சர்யத்துடன் ``நான் என்ன சொல்றேன்னு உங்களுக்குப் புரியுதா?'' எனக் கேட்க, <br /> <br /> தமிழ் ``புரியுது'' என்கிறான் அதே புன்னகையுடன்!</p>.<p><u><span style="color: rgb(0, 0, 255);"><strong>படம்: பலூன்</strong></span></u><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>இயக்கம்: </strong><span style="color: rgb(0, 0, 0);"><strong>சினிஷ்</strong></span></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நடிகர்கள்: </strong><span style="color: rgb(0, 0, 0);"><strong>ஜெய் , அஞ்சலி</strong></span></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>இடம்: </strong><span style="color: rgb(0, 0, 0);"><strong>ஜீவானந்தத்தின் வீடு</strong></span></span><br /> <br /> திருமணத்துக்குப் பிறகு, மனைவியோடு ஒரு வெக்கேஷன் போகத் திட்டமிட்டிருக்கிறான் ஜீவானந்தம். அதை அண்ணனிடம் சொல்லி ஒப்புதல் வாங்க எண்ணுகிறான். அண்ணனிடம் ஃப்ரெண்ட்ஸோடு கொடைக்கானல் போவதாகச் சொல்கிறான். ``போய்ட்டு வா, இதுக்கு எதுக்கு யோசிக்கிற?'' என்கிறார் அண்ணன். <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> ஜீவானந்தம்:</strong></span> ``அது இல்லை. அது வந்து...’’</p>.<p><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> ஜீவாவின் அண்ணன்:</strong></span> ``என்னடா இழுக்குற?’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஜீவானந்தம்:</strong></span> ``கூட ஜாக்குலினையும் கூட்டிட்டுப் போலாம்னு இருக்கேன்.’’ <br /> <br /> ஜீவாவின் அண்ணன் விளையாடிக் கொண்டிருக்கும் தன் மகனைப் பார்த்துவிட்டு, ``நாங்களும் கோயிலுக்குப் போயிடுவோம். ஜாக்குலினும் உன்னோடு வந்துட்டா, பப்புவை யார் பார்த்துக்கிறது?'' என்கிறார்.<br /> <br /> உடனே அங்கே காபியோடு நிற்கும் ஜாக்குலின் வாடிய முகத்துடன், ``சரி மாமா, பப்புவை நானே பார்த்துக்கிறேன்'' என்கிறாள்.<br /> <br /> `அப்போ கொடைக்கானலுக்கு தனியாத்தான் போகணுமா?' என ஜீவா மனதுக்குள் நினைக் கிறான். திடீரென ஒரு யோசனை வருகிறது. <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> ஜீவானந்தம்:</strong></span> ``அண்ணா, ஒண்ணும் பிரச்னை இல்லை. நான் ஜாக்குலினையும் கூட்டிட்டுப் போறேன். கூடவே பப்புவையும் கூட்டிட்டுப் போறேன் ஓ.கே-யா?’’ (என்றபடி ஜாக்குலினைப் பார்க்க, அவளும் புன்னகைக்கிறாள்.)<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஜீவாவின் அண்ணன்:</strong></span> ``எனக்கு ஓகே-டா. உங்களுக்கு இதுல எதுவும் தொந்தரவு இல்லைல?’’ <br /> <br /> ஜீவா, ஜாக்குலினையும் பப்புவையும் மாறி மாறிப் பார்த்தபடி, ``ச்சே... சே! இதுல என்ன பிரச்னை?'' என்றபடி ஜாக்குலினிடம் ஜாடையாக `ஓ.கே-வா?' எனக் கேட்கிறான். ஜாக்குலினும் ஓ.கே சொல்ல, கொடைக்கானல் பயணம் தொடங்குகிறது.</p>.<p><u><span style="color: rgb(0, 0, 255);"><strong>படம்: குற்றம் 23</strong></span></u><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>இயக்கம்: </strong><span style="color: rgb(0, 0, 0);"><strong>அறிவழகன்</strong></span></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நடிகர்கள்: </strong><span style="color: rgb(0, 0, 0);"><strong>அருண்விஜய், மஹிமா நம்பியார்</strong></span></span><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> இடம் : </strong><span style="color: rgb(0, 0, 0);"><strong>வெற்றியின் வீடு</strong></span></span><br /> <br /> பால்கனியில் நிற்கும் வெற்றி, ஏற்கெனவே பார்த்த தென்றல் எதிர்வீட்டு பால்கனியில் புதிதாகக் குடிவந்திருப்பதை யதேச்சையாகப் பார்க்கிறான். செல்போனில் தென்றலுக்கு டயல் செய்கிறான். தென்றல் செல்போனை எடுத்தவாறு பால்கனிக்கு வருகிறாள்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>தென்றல் : </strong></span>``உங்களுக்கு என்னதான் வேணும்?’’</p>.<p><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வெற்றி : </strong></span>``ம்ம்ம்... கேஸ் விஷயமா உங்களைப் பார்க்கணும்.’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>தென்றல்: </strong></span>``இனிமே பார்க்க முடியாது.’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வெற்றி:</strong></span> ``ஏன்? பார்த்துட்டுத்தானே இருக்கேன்.’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>தென்றல்:</strong></span> ``அன்னிக்கு மாதிரி என் வீட்டுக்கு முன்னாடி வந்தா, நான் இருக்கவே மாட்டேன். இதுல பார்த்துட்டுதான் இருக்கீங்களா?’’<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> வெற்றி:</strong></span> ``அந்த வீட்டுக்கு முன்னாடி இருந்து பார்த்தா தெரிய மாட்டீங்கதான். ஆனா, கே.கே.நகர் நம்பர் 15, மெஜெஸ்டிக் ஃப்ளாட், செகண்ட் ஃபுளோர்ல இருந்தா கண்டிப்பா தெரிவீங்க.’’<br /> <br /> அவள் கொஞ்சம் அதிர்ந்தவாறு, சுற்றும் முற்றும் பார்க்க, எதிர்வீட்டு மொட்டைமாடியில் வெற்றி இருப்பது தெரிகிறது. <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வெற்றி: </strong></span>``நீங்க வீட்ல இருக்கீங்களா… வெளியே இருக்கீங்களான்னு இனிமே போன் பண்ணி தெரிஞ்சுக்கவேண்டிய அவசியம்கூட இல்லை.’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>தென்றல்: </strong></span>``எதுக்குத் தெரிஞ்சுக்கணும்?’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வெற்றி:</strong></span> ``கேஸ் விஷயமாத்தான்.’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>தென்றல்:</strong></span> ``கொலை பண்ணதுக்காகவா?’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வெற்றி: </strong></span>``இல்லை… கொலை பண்ண ப்ளான் பண்ணிருக்கீங்க.’’<br /> <br /> அவளுக்கு என்ன சொல்வது எனத் தெரியாமல் உதட்டைக் கடிக்க, <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> தென்றல்:</strong></span> ``கடைசி வரைக்கும் இந்த கேஸ் நீங்க முடிக்கவே கூடாது. ஒரு சின்ன க்ளூகூட கிடைக்கக் கூடாது. நான் சாபம் விடுறேன்.’’ <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வெற்றி:</strong></span> ``சின்ன க்ளூ கிடைக்க வேணாம்… பெரிய க்ளூ கிடைக்கட்டும்’’ என்றவாறு போனை கட் செய்ய, மேலும் பேசுவதற்கு வெற்றி முயற்சிக்க, அதற்குள் அவள் உள்ளே செல்கிறாள். வீட்டுக்குள் சென்றதும் வெற்றியை நினைத்து மெலிதாகப் புன்னைகை செய்கிறாள் தென்றல்.</p>
<p style="text-align: left;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>த</strong></span>யாரிப்பில் இருக்கும் சில சினிமாக்களின் `காதல் ஸ்பெஷல்’ அத்தியாயங்கள் மட்டும் இங்கே... </p>.<p style="text-align: left;"><br /> <u><span style="color: rgb(0, 0, 255);"><strong>படம்: கடம்பன்</strong></span></u></p>.<p style="text-align: left;"><u><span style="color: rgb(0, 0, 255);"><strong></strong></span></u><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>இயக்கம்: </strong><span style="color: rgb(0, 0, 0);"><strong>ராகவா</strong></span></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நடிகர்கள்: </strong><span style="color: rgb(0, 0, 0);"><strong>ஆர்யா, கேத்ரின் தெரசா</strong></span></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>இடம்: </strong><span style="color: rgb(0, 0, 0);"><strong>காட்டுப் பகுதி - பகல்</strong></span></span><br /> <br /> ரதி, கடம்பன் இருவர் இருக்கும் இடத்துக்கு அருகே `புஸ்... புஸ்...' எனச் சத்தம் கேட்கிறது. இருவரும் சத்தம் வந்த திசையைப் பார்க்க, அங்கு இரண்டு பாம்புகள் நான்கு அடி உயரத் துக்குப் பின்னிப் பிணைந்துகொண்டிருக்கின்றன. கடம்பனைப் பார்த்து ரதி கேட்கிறாள்...<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ரதி:</strong></span> ``யோவ்... அந்தப் பாம்பு என்னய்யா பண்ணுது?’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>கடம்பன்:</strong></span> ``பாம்புனு தெரியுது. அது என்ன பண்ணுதுன்னு உனக்குத் தெரியலையா?’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ரதி:</strong></span> ``யோவ் சொல்லுய்யா!’’<br /> <br /> ரதி, கடம்பனைப் பார்த்துக்கொண்டிருக்க, கடம்பன் பாம்பைப் பார்த்துவிட்டு ரதியைப் பார்க்க... மீண்டும் ரதி, கடம்பனின் தோளை உரசியபடி கொஞ்சலாக ``சும்மா சொல்லுய்யா...''<br /> <br /> கடம்பன், இதைத்தான் பண்ணிட்டிருக்கு எனச் சொல்லி, ரதியிடம் இருந்து தப்பித்து ஓடுகிறான். கடம்பன் காட்டுக்குள் தனியாகச் சென்றுகொண்டிருக்க, ரதி அவன் பின்னாலேயே ஓடிவந்தபடி, <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ரதி:</strong></span> ``ஏய்... கருவண்டு!'' எனக் கத்திக் கூப்பிடுகிறாள்.<br /> <br /> அவளைக் கண்டுகொள்ளாமல் நடக்கிறான் கடம்பன். ரதி விடாமல் ஓடிவந்தபடியே மீண்டும் ``ஓய்... கருவண்டு!'' எனக் கத்த, மீண்டும் கண்டுகொள்ளாமலேயே நடக்கிறான். <br /> <br /> கொஞ்சலான கோபத்துடன்,<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ரதி:</strong></span> ``டேய்... கருவண்டு!'' <br /> <br /> எனக் கூப்பிட, பாடல் தொடங்குகிறது.</p>.<p><u><span style="color: rgb(0, 0, 255);"><strong>படம்: எமன்</strong></span></u><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>இயக்கம்:</strong></span> <strong>ஜீவா ஷங்கர்</strong><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நடிகர்கள்:</strong></span> <strong>விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ்</strong><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> இடம்: </strong></span><strong>தமிழரசனின் வீடு - பகல்</strong><br /> <br /> தமிழரசனின் வீடு, பாதி எரிந்து தீக்கிரையான நிலையில் காணப்படுகிறது. தமிழரசன், அன்றைய செய்தித்தாளில் சினிமா செய்திகள் பக்கத்தில் `நடிகை அஞ்சனாவின் காதலன்' என அவன் போட்டோ வந்திருப்பதை அமைதியாகப் பார்த்துக்கொண்டி ருக்கிறான். அங்கே வரும் அஞ்சனா, வாசலில் தயங்கி நிற்கிறாள். தமிழ் உள்ளே அழைக்க, அஞ்சனா தயக்கத்துடன் உள்ளே வந்து உட்காருகிறாள்.<br /> <br /> அஞ்சனா, டீபாயில் இருந்த நியூஸ்பேப்பரில் இருவரின் படமும் வந்திருப்பதைப் பார்த்தபடியே அவனை ஓரக்கண்ணால் பார்க்கிறாள்.</p>.<p><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>அஞ்சனா:</strong></span> ``ஐ'ம் ஸாரி.’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>தமிழ்:</strong></span> ``எதுக்கு?’’<br /> <br /> அஞ்சனா தயக்கத்துடன், ``நான்தான் அப்படிப் பேட்டி குடுத்தேன்'' என்கிறாள்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>தமிழ்: </strong></span>``தெரியும்.’’<br /> <br /> அவள் அதிர்ச்சி நீங்காமல், ``உங்களுக்கு என் மேல வருத்தமோ... கோபமோ இல்லையா?''<br /> <br /> தமிழ் அவளைப் பார்த்து, ``இல்லை!'' என்கிறான் சாதாரணமாக.<br /> <br /> அஞ்சனா அவனைப் பார்த்துத் தயக்கத்துடன், <br /> <br /> ``என் பேரன்ட்ஸ்கிட்ட, நடந்த எல்லாத்தையும் தெளிவா எடுத்துச்சொல்லிப் பேசிப்பார்த்தேன். `ஏத்துக்க மாட்டேன்'னு சொல்லிட்டாங்க. அப்புறம் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசினேன். `ரொம்பத் தப்பான முடிவு'னு சொன்னாங்க.''<br /> <br /> தமிழ் அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>அஞ்சனா: </strong></span>``எனக்கு ஒரு பிரச்னைனு வந்து உதவி கேட்டப்ப, எதைப் பற்றியும் யோசிக்காம எனக்கு உதவி செய்யப்போய்... பாதிக்கப்பட்டுத் தனியா நிக்கிற உங்ககூடச் சேர்ந்து இருக்கிறதுதான் சரின்னு என் மனசுக்குப்பட்டது, சொல்லிட்டேன்.''<br /> <br /> தமிழ் அவளைப் பார்த்து மெலிதாகப் புன்னகைக்கிறான். அஞ்சனா ஆச்சர்யத்துடன் ``நான் என்ன சொல்றேன்னு உங்களுக்குப் புரியுதா?'' எனக் கேட்க, <br /> <br /> தமிழ் ``புரியுது'' என்கிறான் அதே புன்னகையுடன்!</p>.<p><u><span style="color: rgb(0, 0, 255);"><strong>படம்: பலூன்</strong></span></u><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>இயக்கம்: </strong><span style="color: rgb(0, 0, 0);"><strong>சினிஷ்</strong></span></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நடிகர்கள்: </strong><span style="color: rgb(0, 0, 0);"><strong>ஜெய் , அஞ்சலி</strong></span></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>இடம்: </strong><span style="color: rgb(0, 0, 0);"><strong>ஜீவானந்தத்தின் வீடு</strong></span></span><br /> <br /> திருமணத்துக்குப் பிறகு, மனைவியோடு ஒரு வெக்கேஷன் போகத் திட்டமிட்டிருக்கிறான் ஜீவானந்தம். அதை அண்ணனிடம் சொல்லி ஒப்புதல் வாங்க எண்ணுகிறான். அண்ணனிடம் ஃப்ரெண்ட்ஸோடு கொடைக்கானல் போவதாகச் சொல்கிறான். ``போய்ட்டு வா, இதுக்கு எதுக்கு யோசிக்கிற?'' என்கிறார் அண்ணன். <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> ஜீவானந்தம்:</strong></span> ``அது இல்லை. அது வந்து...’’</p>.<p><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> ஜீவாவின் அண்ணன்:</strong></span> ``என்னடா இழுக்குற?’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஜீவானந்தம்:</strong></span> ``கூட ஜாக்குலினையும் கூட்டிட்டுப் போலாம்னு இருக்கேன்.’’ <br /> <br /> ஜீவாவின் அண்ணன் விளையாடிக் கொண்டிருக்கும் தன் மகனைப் பார்த்துவிட்டு, ``நாங்களும் கோயிலுக்குப் போயிடுவோம். ஜாக்குலினும் உன்னோடு வந்துட்டா, பப்புவை யார் பார்த்துக்கிறது?'' என்கிறார்.<br /> <br /> உடனே அங்கே காபியோடு நிற்கும் ஜாக்குலின் வாடிய முகத்துடன், ``சரி மாமா, பப்புவை நானே பார்த்துக்கிறேன்'' என்கிறாள்.<br /> <br /> `அப்போ கொடைக்கானலுக்கு தனியாத்தான் போகணுமா?' என ஜீவா மனதுக்குள் நினைக் கிறான். திடீரென ஒரு யோசனை வருகிறது. <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> ஜீவானந்தம்:</strong></span> ``அண்ணா, ஒண்ணும் பிரச்னை இல்லை. நான் ஜாக்குலினையும் கூட்டிட்டுப் போறேன். கூடவே பப்புவையும் கூட்டிட்டுப் போறேன் ஓ.கே-யா?’’ (என்றபடி ஜாக்குலினைப் பார்க்க, அவளும் புன்னகைக்கிறாள்.)<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஜீவாவின் அண்ணன்:</strong></span> ``எனக்கு ஓகே-டா. உங்களுக்கு இதுல எதுவும் தொந்தரவு இல்லைல?’’ <br /> <br /> ஜீவா, ஜாக்குலினையும் பப்புவையும் மாறி மாறிப் பார்த்தபடி, ``ச்சே... சே! இதுல என்ன பிரச்னை?'' என்றபடி ஜாக்குலினிடம் ஜாடையாக `ஓ.கே-வா?' எனக் கேட்கிறான். ஜாக்குலினும் ஓ.கே சொல்ல, கொடைக்கானல் பயணம் தொடங்குகிறது.</p>.<p><u><span style="color: rgb(0, 0, 255);"><strong>படம்: குற்றம் 23</strong></span></u><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>இயக்கம்: </strong><span style="color: rgb(0, 0, 0);"><strong>அறிவழகன்</strong></span></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நடிகர்கள்: </strong><span style="color: rgb(0, 0, 0);"><strong>அருண்விஜய், மஹிமா நம்பியார்</strong></span></span><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> இடம் : </strong><span style="color: rgb(0, 0, 0);"><strong>வெற்றியின் வீடு</strong></span></span><br /> <br /> பால்கனியில் நிற்கும் வெற்றி, ஏற்கெனவே பார்த்த தென்றல் எதிர்வீட்டு பால்கனியில் புதிதாகக் குடிவந்திருப்பதை யதேச்சையாகப் பார்க்கிறான். செல்போனில் தென்றலுக்கு டயல் செய்கிறான். தென்றல் செல்போனை எடுத்தவாறு பால்கனிக்கு வருகிறாள்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>தென்றல் : </strong></span>``உங்களுக்கு என்னதான் வேணும்?’’</p>.<p><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வெற்றி : </strong></span>``ம்ம்ம்... கேஸ் விஷயமா உங்களைப் பார்க்கணும்.’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>தென்றல்: </strong></span>``இனிமே பார்க்க முடியாது.’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வெற்றி:</strong></span> ``ஏன்? பார்த்துட்டுத்தானே இருக்கேன்.’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>தென்றல்:</strong></span> ``அன்னிக்கு மாதிரி என் வீட்டுக்கு முன்னாடி வந்தா, நான் இருக்கவே மாட்டேன். இதுல பார்த்துட்டுதான் இருக்கீங்களா?’’<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> வெற்றி:</strong></span> ``அந்த வீட்டுக்கு முன்னாடி இருந்து பார்த்தா தெரிய மாட்டீங்கதான். ஆனா, கே.கே.நகர் நம்பர் 15, மெஜெஸ்டிக் ஃப்ளாட், செகண்ட் ஃபுளோர்ல இருந்தா கண்டிப்பா தெரிவீங்க.’’<br /> <br /> அவள் கொஞ்சம் அதிர்ந்தவாறு, சுற்றும் முற்றும் பார்க்க, எதிர்வீட்டு மொட்டைமாடியில் வெற்றி இருப்பது தெரிகிறது. <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வெற்றி: </strong></span>``நீங்க வீட்ல இருக்கீங்களா… வெளியே இருக்கீங்களான்னு இனிமே போன் பண்ணி தெரிஞ்சுக்கவேண்டிய அவசியம்கூட இல்லை.’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>தென்றல்: </strong></span>``எதுக்குத் தெரிஞ்சுக்கணும்?’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வெற்றி:</strong></span> ``கேஸ் விஷயமாத்தான்.’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>தென்றல்:</strong></span> ``கொலை பண்ணதுக்காகவா?’’<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வெற்றி: </strong></span>``இல்லை… கொலை பண்ண ப்ளான் பண்ணிருக்கீங்க.’’<br /> <br /> அவளுக்கு என்ன சொல்வது எனத் தெரியாமல் உதட்டைக் கடிக்க, <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> தென்றல்:</strong></span> ``கடைசி வரைக்கும் இந்த கேஸ் நீங்க முடிக்கவே கூடாது. ஒரு சின்ன க்ளூகூட கிடைக்கக் கூடாது. நான் சாபம் விடுறேன்.’’ <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வெற்றி:</strong></span> ``சின்ன க்ளூ கிடைக்க வேணாம்… பெரிய க்ளூ கிடைக்கட்டும்’’ என்றவாறு போனை கட் செய்ய, மேலும் பேசுவதற்கு வெற்றி முயற்சிக்க, அதற்குள் அவள் உள்ளே செல்கிறாள். வீட்டுக்குள் சென்றதும் வெற்றியை நினைத்து மெலிதாகப் புன்னைகை செய்கிறாள் தென்றல்.</p>