<p><strong><span style="color: rgb(255, 0, 0);">``ப</span></strong>தினைந்து நாள் விஷக் காய்ச்சலில் இருந்த மன்னர் குணமாகிவிட்டார்!''</p>.<p>``இருக்கட்டும், அதற்காக மன்னருக்கு `டெங்கு வென்றான்' என்று பட்டம் தருவது ஓவர்!''<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- கு.வைரச்சந்திரன்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">“தோ</span></strong>ள் வலிமை கொண்ட நால்வர் போருக்கு ரெடியா அமைச்சரே?”</p>.<p>“பல்லக்கு தூக்கிகளைத் தயார் பண்ணிவிட்டேன் மன்னா’’</p>.<p><br /> <strong>- சீர்காழி ஆர்.சீதாராமன்</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">“த</span></strong>லைவர் உண்மை விளம்பியா எப்படி?”</p>.<p>“நோட்டாவைத் தாண்டி பிடிப்போம்னு சொல்றாரே’’ <br /> <br /> <strong>- சீர்காழி .ஆர்.சீதாராமன்</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);"> ``ப</span></strong>துங்கு குழியை முற்றுகையிட்டுள்ளது யார் அமைச்சரே?’’</p>.<p>``சிஎம்டிஏ அப்ரூவல் இல்லையென்று அரசு அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர் மன்னா!’’<br /> <br /> <strong> - பாளைபசும்பொன்</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">``ம</span></strong>ன்னா நீங்கள் சாப்பிடுவதற்காக ஸ்பெஷலாகப் பணியாரம் செய்துள்ளோம்.''<br /> <br /> ``குழிப்பணியாரமா?''</p>.<p>``இல்லை, பதுங்குகுழிப் பணியாரம்.''<br /> <br /> - கு.வைரச்சந்திரன்</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);"> ``க</span></strong>ட்சியோட வளர்ச்சியை தலைவர் எப்படி பார்க்கறார்?''</p>.<p>``வெறும் மீம்ஸ்களாவே பார்க்கறார்!''<br /> <br /> <strong>- பாளைபசும்பொன்</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">``நா</span></strong>ட்டின் நிதி நிலைமை பயங்கரமோசமாகிவிட்டது''<br /> <br /> ``எதை வைத்துச் சொல்கிறாய்?''</p>.<p>``பல்லக்கை ஷேர் பல்லக்காய் வாடகைக்கு விட்டுக் கொண்டிருக்கிறார்களே!''<br /> <br /> <strong>- கு.வைரச்சந்திரன்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``பா</strong></span>ம்பு வெடியை கொளுத்தினா ஏன் கண்ணீர் வருது?''<strong><br /> <br /> </strong>``இது சீரியல் பாம்பு வெடி!''<strong><br /> <br /> -பாளைபசும்பொன் </strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``இ</strong></span>து என்ன போர்க்கள பட்டாசா?''<br /> <br /> ``ஆம் மன்னா, இங்கே பத்த வச்சா ஓடிக்கிட்டே வெடிக்கும்!''<br /> <br /> <strong>- பாளைபசும்பொன்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“எ</strong></span>ன்ன இது! ஒரே இடத்தை சுத்தி சுத்தி வருகிறோம்!”<br /> <br /> “மோசம் போயிட்டோம் தலைவரே! எட்டு வழி பாதைனு சொல்லிட்டு, எட்டு மாதிரி பாதையை போட்டுட்டு போயிட்டாங்க!”<br /> <br /> <strong>- ரவிகிருஷ்,</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``லே</strong></span>ப்டாப்ல என்ன பட்டாசு சத்தம்?''<br /> <br /> ``என் மருமகள் ஆன்லைன்ல தீபாவளி கொண்டாடுறா!''<br /> <br /> <strong>- பாளைபசும்பொன் </strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``ரொ</strong></span>ம்ப சந்தோஷமா இருக்கயே எப்படி?''<br /> <br /> ``இது என்னோட முதல் பிரேக்கப் தீபாவளி!''<br /> <br /> <strong>- பாளைபசும்பொன் </strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``ம</strong></span>ன்னா நீங்கள் தரிசு நிலத்தைக் கைப்பற்றியது பற்றி புலவர் பாடல் எழுதியுள்ளார்.''<br /> <br /> ``என்ன பாடல்?''<br /> <br /> ``புறம்போக்கு நானூறு.''</p>.<p><strong>- கு.வைரச்சந்திரன் <br /> </strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``க</strong></span>ண்கட்டை பிரிச்சதும் டாக்டர் என்ன கேட்டார் ?''<br /> <br /> ``பர்ஸ்ட் லுக் எப்படி ?''<br /> <br /> <strong>- பாளைபசும்பொன்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ம</strong></span>னைவி: “இந்த வருஷ தீபாவளிக்கு என்ன ஸ்வீட் பண்ணட்டும்-ங்க?”<br /> <br /> கணவன்: “பண்றதுக்கு முன்னாடியே எதுக்கு பேரை பத்தி யோசிக்கிற?”<strong><br /> <br /> - ப்ரணா </strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``மா</strong></span>ப்பிள்ளை பத்து நிமிஷமா தாலி கட்டுறாரே'' <br /> <br /> ``பின்னே ஒரு கையில செல்ஃபி எடுத்துக்கிட்டு ஒரு கையில கட்டினா லேட் ஆகாதா?''<strong><br /> <br /> - பா.ஜெயக்குமார்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong> ``பு</strong></span>து ஜெயிலர் கண்டிப்பானவராமே?''<br /> <br /> ``ஆமா! ஷாப்பிங் போகணும்னா அவரையும் கூட்டிப்போகச் சொல்றார்!''<strong><br /> <br /> -பாளைபசும்பொன் </strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``த</strong></span>லைவரை நாய் கடிச்சிட்டுதாமே?''<br /> <br /> ``தொகுதி மக்கள் அதுக்குப் பாராட்டுவிழா எடுக்கப் போறாங்களாம்!''<strong><br /> <br /> - பாளைபசும்பொன்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“ம</strong></span>ன்னருக்கு ரொம்ப கூச்ச சுபாவம்!”<br /> <br /> “அதுக்காக பதுங்குக் குழிக்குள் உட்கார்ந்தா மத்தாப்பு கொளுத்தறது?”<br /> <strong><br /> - கே.ஆர். உதயகுமார்.</strong></p>.<p style="text-align: center;"><strong></strong><br /> </p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">``ப</span></strong>தினைந்து நாள் விஷக் காய்ச்சலில் இருந்த மன்னர் குணமாகிவிட்டார்!''</p>.<p>``இருக்கட்டும், அதற்காக மன்னருக்கு `டெங்கு வென்றான்' என்று பட்டம் தருவது ஓவர்!''<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- கு.வைரச்சந்திரன்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">“தோ</span></strong>ள் வலிமை கொண்ட நால்வர் போருக்கு ரெடியா அமைச்சரே?”</p>.<p>“பல்லக்கு தூக்கிகளைத் தயார் பண்ணிவிட்டேன் மன்னா’’</p>.<p><br /> <strong>- சீர்காழி ஆர்.சீதாராமன்</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">“த</span></strong>லைவர் உண்மை விளம்பியா எப்படி?”</p>.<p>“நோட்டாவைத் தாண்டி பிடிப்போம்னு சொல்றாரே’’ <br /> <br /> <strong>- சீர்காழி .ஆர்.சீதாராமன்</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);"> ``ப</span></strong>துங்கு குழியை முற்றுகையிட்டுள்ளது யார் அமைச்சரே?’’</p>.<p>``சிஎம்டிஏ அப்ரூவல் இல்லையென்று அரசு அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர் மன்னா!’’<br /> <br /> <strong> - பாளைபசும்பொன்</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">``ம</span></strong>ன்னா நீங்கள் சாப்பிடுவதற்காக ஸ்பெஷலாகப் பணியாரம் செய்துள்ளோம்.''<br /> <br /> ``குழிப்பணியாரமா?''</p>.<p>``இல்லை, பதுங்குகுழிப் பணியாரம்.''<br /> <br /> - கு.வைரச்சந்திரன்</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);"> ``க</span></strong>ட்சியோட வளர்ச்சியை தலைவர் எப்படி பார்க்கறார்?''</p>.<p>``வெறும் மீம்ஸ்களாவே பார்க்கறார்!''<br /> <br /> <strong>- பாளைபசும்பொன்</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">``நா</span></strong>ட்டின் நிதி நிலைமை பயங்கரமோசமாகிவிட்டது''<br /> <br /> ``எதை வைத்துச் சொல்கிறாய்?''</p>.<p>``பல்லக்கை ஷேர் பல்லக்காய் வாடகைக்கு விட்டுக் கொண்டிருக்கிறார்களே!''<br /> <br /> <strong>- கு.வைரச்சந்திரன்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``பா</strong></span>ம்பு வெடியை கொளுத்தினா ஏன் கண்ணீர் வருது?''<strong><br /> <br /> </strong>``இது சீரியல் பாம்பு வெடி!''<strong><br /> <br /> -பாளைபசும்பொன் </strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``இ</strong></span>து என்ன போர்க்கள பட்டாசா?''<br /> <br /> ``ஆம் மன்னா, இங்கே பத்த வச்சா ஓடிக்கிட்டே வெடிக்கும்!''<br /> <br /> <strong>- பாளைபசும்பொன்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“எ</strong></span>ன்ன இது! ஒரே இடத்தை சுத்தி சுத்தி வருகிறோம்!”<br /> <br /> “மோசம் போயிட்டோம் தலைவரே! எட்டு வழி பாதைனு சொல்லிட்டு, எட்டு மாதிரி பாதையை போட்டுட்டு போயிட்டாங்க!”<br /> <br /> <strong>- ரவிகிருஷ்,</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``லே</strong></span>ப்டாப்ல என்ன பட்டாசு சத்தம்?''<br /> <br /> ``என் மருமகள் ஆன்லைன்ல தீபாவளி கொண்டாடுறா!''<br /> <br /> <strong>- பாளைபசும்பொன் </strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``ரொ</strong></span>ம்ப சந்தோஷமா இருக்கயே எப்படி?''<br /> <br /> ``இது என்னோட முதல் பிரேக்கப் தீபாவளி!''<br /> <br /> <strong>- பாளைபசும்பொன் </strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``ம</strong></span>ன்னா நீங்கள் தரிசு நிலத்தைக் கைப்பற்றியது பற்றி புலவர் பாடல் எழுதியுள்ளார்.''<br /> <br /> ``என்ன பாடல்?''<br /> <br /> ``புறம்போக்கு நானூறு.''</p>.<p><strong>- கு.வைரச்சந்திரன் <br /> </strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``க</strong></span>ண்கட்டை பிரிச்சதும் டாக்டர் என்ன கேட்டார் ?''<br /> <br /> ``பர்ஸ்ட் லுக் எப்படி ?''<br /> <br /> <strong>- பாளைபசும்பொன்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ம</strong></span>னைவி: “இந்த வருஷ தீபாவளிக்கு என்ன ஸ்வீட் பண்ணட்டும்-ங்க?”<br /> <br /> கணவன்: “பண்றதுக்கு முன்னாடியே எதுக்கு பேரை பத்தி யோசிக்கிற?”<strong><br /> <br /> - ப்ரணா </strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``மா</strong></span>ப்பிள்ளை பத்து நிமிஷமா தாலி கட்டுறாரே'' <br /> <br /> ``பின்னே ஒரு கையில செல்ஃபி எடுத்துக்கிட்டு ஒரு கையில கட்டினா லேட் ஆகாதா?''<strong><br /> <br /> - பா.ஜெயக்குமார்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong> ``பு</strong></span>து ஜெயிலர் கண்டிப்பானவராமே?''<br /> <br /> ``ஆமா! ஷாப்பிங் போகணும்னா அவரையும் கூட்டிப்போகச் சொல்றார்!''<strong><br /> <br /> -பாளைபசும்பொன் </strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``த</strong></span>லைவரை நாய் கடிச்சிட்டுதாமே?''<br /> <br /> ``தொகுதி மக்கள் அதுக்குப் பாராட்டுவிழா எடுக்கப் போறாங்களாம்!''<strong><br /> <br /> - பாளைபசும்பொன்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“ம</strong></span>ன்னருக்கு ரொம்ப கூச்ச சுபாவம்!”<br /> <br /> “அதுக்காக பதுங்குக் குழிக்குள் உட்கார்ந்தா மத்தாப்பு கொளுத்தறது?”<br /> <strong><br /> - கே.ஆர். உதயகுமார்.</strong></p>.<p style="text-align: center;"><strong></strong><br /> </p>