<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``டா</strong></span>க்டர், எனக்கு வாழவே பிடிக்கலை...’’<br /> <br /> ``நீங்க சொல்லவே வேண்டாம், என்கிட்ட வரும்போதே தெரியும்.’’<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- தீபிகா சாரதி </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“த</strong></span>லைவரே, 25 வருஷத்துக்கு முன்...இந்த மரம் ஞாபகமிருக்கா..?”<br /> <br /> “நான் நட்டு வெச்சதா..?”<br /> <br /> “இல்ல... உங்களைக் கட்டி வெச்சது..!”<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>எஸ். அர்ஷத் ஃபயாஸ்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“சு</strong></span>டுகாட்டுக்குப் பக்கத்தில் குடிவந்தது தப்பாப்போச்சு!”</p>.<p><br /> <br /> “ஏன் சார்!”<br /> <br /> “காயப்போட்ட வெள்ளைத் துணி எல்லாம் காணாமப்போகுது சார்!”<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- கி.ரவிக்குமார் </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“எ</strong></span>ன்ன புலவரே, உம்முடைய பாடலுக்கு 500 பொற்காசுகள் பத்தாதா...?”<br /> <br /> “வழி நெடுகிலும் டோல்கேட் இருக்கிறது மன்னா...”<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- யுவகிருஷ்ணா </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``டா</strong></span>க்டர், எனக்கு வாழவே பிடிக்கலை...’’<br /> <br /> ``நீங்க சொல்லவே வேண்டாம், என்கிட்ட வரும்போதே தெரியும்.’’<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- தீபிகா சாரதி </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“த</strong></span>லைவரே, 25 வருஷத்துக்கு முன்...இந்த மரம் ஞாபகமிருக்கா..?”<br /> <br /> “நான் நட்டு வெச்சதா..?”<br /> <br /> “இல்ல... உங்களைக் கட்டி வெச்சது..!”<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>எஸ். அர்ஷத் ஃபயாஸ்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“சு</strong></span>டுகாட்டுக்குப் பக்கத்தில் குடிவந்தது தப்பாப்போச்சு!”</p>.<p><br /> <br /> “ஏன் சார்!”<br /> <br /> “காயப்போட்ட வெள்ளைத் துணி எல்லாம் காணாமப்போகுது சார்!”<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- கி.ரவிக்குமார் </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“எ</strong></span>ன்ன புலவரே, உம்முடைய பாடலுக்கு 500 பொற்காசுகள் பத்தாதா...?”<br /> <br /> “வழி நெடுகிலும் டோல்கேட் இருக்கிறது மன்னா...”<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- யுவகிருஷ்ணா </strong></span></p>