<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``பொ</strong></span>ற்காசுகளில் செப்புக்காசும் கலந்துள்ளது மன்னா!’’<br /> <br /> ``நீர் எம்மைப் புகழ்ந்து பாடியதிலும் நக்கல், குத்தல் இருந்ததே புலவரே?’’<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- அதிரைபுகாரி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``எ</strong></span>ங்கள் ஆட்சியில்தான் இத்தனை பேர் புதுக்கட்சி ஆரம்பிக்க வழிவகை செய்துள்ளோம் என்பதை...’’<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- அஜித்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``மு</strong></span>கூர்த்த நேரம் நெருங்கிட்டிருக்கு... இன்னும் ஏன் லேட் பண்றாங்க?’’<br /> <br /> ``ஆன்லைனில் தாலி ஆர்டர் பண்ணியிருக்காங்க. அதை எதிர்பார்த்து இருக்காங்க சார்!’’<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- எஸ்.முகம்மது யூசுப்.</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``எ</strong></span>திரி போரை கேன்சல் செய்துவிட்டானே...அப்படி ஓலையில் என்ன எழுதினீர் அமைச்சரே?’’<br /> <br /> ``உங்கள் பேருக்கு முன்னால் நடுக்கத்துடன் என்ற வாசகத்தைச் சேர்த்திருந்தேன் மன்னா!’’<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- எஸ். முகம்மது யூசுப் </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``பொ</strong></span>ற்காசுகளில் செப்புக்காசும் கலந்துள்ளது மன்னா!’’<br /> <br /> ``நீர் எம்மைப் புகழ்ந்து பாடியதிலும் நக்கல், குத்தல் இருந்ததே புலவரே?’’<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- அதிரைபுகாரி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``எ</strong></span>ங்கள் ஆட்சியில்தான் இத்தனை பேர் புதுக்கட்சி ஆரம்பிக்க வழிவகை செய்துள்ளோம் என்பதை...’’<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- அஜித்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``மு</strong></span>கூர்த்த நேரம் நெருங்கிட்டிருக்கு... இன்னும் ஏன் லேட் பண்றாங்க?’’<br /> <br /> ``ஆன்லைனில் தாலி ஆர்டர் பண்ணியிருக்காங்க. அதை எதிர்பார்த்து இருக்காங்க சார்!’’<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- எஸ்.முகம்மது யூசுப்.</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``எ</strong></span>திரி போரை கேன்சல் செய்துவிட்டானே...அப்படி ஓலையில் என்ன எழுதினீர் அமைச்சரே?’’<br /> <br /> ``உங்கள் பேருக்கு முன்னால் நடுக்கத்துடன் என்ற வாசகத்தைச் சேர்த்திருந்தேன் மன்னா!’’<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- எஸ். முகம்மது யூசுப் </strong></span></p>