<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>"ம</strong></span>ன்னருக்கு விவஸ்தையே இல்லை என்று ஏன் சொல்கிறாய்..?"<br /> <br /> "மேக்கிங் ஆஃப் பதுங்குகுழி வீடியோ வெளியிடுகிறாரே..?"<br /> <br /> <strong>- பர்வீன் யூனுஸ்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>"த</strong></span>லைவர் ரொம்ப நேர்மையானவர்...!"<br /> <br /> "அதுக்காக, எனக்குப் போடும் ஓட்டு, சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது, என் மீதுள்ள வழக்கு ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்னா சொல்றது ?"<br /> <br /> <strong>- தஞ்சை சுபா</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>"எ</strong></span>ன்னய்யா, கூட்டத்துக்கு யாருமே வரல?"<br /> <br /> " ‘நம்ம கட்சிக்கு ஓட்டு போடும் எண்ணம் இருப்பவர்கள் அலைகடலெனத் திரண்டு வாரீர்'னு அறிவிச்சோம் தலைவரே"<br /> <br /> <strong> - மாணிக்கம்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“ கோ</strong></span>யிலில் சாமிகிட்ட வேண்டிக்கும் போது, தலைவர் ஏதோ முணு முணுத்தாரே... என்னது?”<br /> <br /> “ `தேர்தலில் ஜெயிச்சா, உன்னை வெளிநாட்டுக்குக் கொண்டுபோய் வெச்சு கோயில் கட்டுறேன்’னு வேண்டிக்கிட்டார்...!”<br /> <br /> <strong>- கே. இந்து குமரப்பன்</strong></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>"ம</strong></span>ன்னருக்கு விவஸ்தையே இல்லை என்று ஏன் சொல்கிறாய்..?"<br /> <br /> "மேக்கிங் ஆஃப் பதுங்குகுழி வீடியோ வெளியிடுகிறாரே..?"<br /> <br /> <strong>- பர்வீன் யூனுஸ்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>"த</strong></span>லைவர் ரொம்ப நேர்மையானவர்...!"<br /> <br /> "அதுக்காக, எனக்குப் போடும் ஓட்டு, சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது, என் மீதுள்ள வழக்கு ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்னா சொல்றது ?"<br /> <br /> <strong>- தஞ்சை சுபா</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>"எ</strong></span>ன்னய்யா, கூட்டத்துக்கு யாருமே வரல?"<br /> <br /> " ‘நம்ம கட்சிக்கு ஓட்டு போடும் எண்ணம் இருப்பவர்கள் அலைகடலெனத் திரண்டு வாரீர்'னு அறிவிச்சோம் தலைவரே"<br /> <br /> <strong> - மாணிக்கம்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“ கோ</strong></span>யிலில் சாமிகிட்ட வேண்டிக்கும் போது, தலைவர் ஏதோ முணு முணுத்தாரே... என்னது?”<br /> <br /> “ `தேர்தலில் ஜெயிச்சா, உன்னை வெளிநாட்டுக்குக் கொண்டுபோய் வெச்சு கோயில் கட்டுறேன்’னு வேண்டிக்கிட்டார்...!”<br /> <br /> <strong>- கே. இந்து குமரப்பன்</strong></p>