<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>"நா</strong></span>ம செஞ்சதைச் சொல்லி ஓட்டு கேட்டிருந்தா ஜெயிச்சிருக்கலாம்யா!"</p>.<p>"அதைச் சொல்லி ஓட்டு கேட்டதாலதான் எதிர்க்கட்சிகள் ஜெயிச்சிருக்காங்க தலைவரே!"</p>.<p><strong>- அஜித்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>"அ</strong></span>ந்தப் புறநகர்ப் பகுதியில் வீடு வேண்டாம். நிறைய திருட்டு நடக்கும்போல இருக்கு!"</p>.<p>"எப்படிச் சொல்றீங்க!"</p>.<p>"வீடு விசாரிக்கப்போன நானே ரெண்டு வீட்டுல திருடிட்டு வந்துட்டேன்னா, பார்த்துக்கோங்க!"</p>.<p><strong>- கி.ரவிக்குமார் </strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>"ஆ</strong></span>ட்சி அமைக்க ஆளுங்க பத்தலேன்னா எதிர்க்கட்சில இருந்து நம்ம ஆளுங்களை இழுப்பாங்க... யாரும் போயிடக் கூடாது..."</p>.<p>"முதல்ல நீங்க போயிடக் கூடாது..!''</p>.<p><strong>- ஜெ. மாணிக்கவாசகம்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>"எ</strong></span>ன்னங்க, பெட்ரூமுக்குள்ள யாரோ உட்கார்ந்திருக்காங்க!"</p>.<p>"பேய்தான். புழுக்கம் தாங்காமல், ஏசிக்காக வந்து உட்கார்ந்திருக்கும். காலையில் போயிரும்..."</p>.<p><strong>- கி.ரவிக்குமார்</strong></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>"நா</strong></span>ம செஞ்சதைச் சொல்லி ஓட்டு கேட்டிருந்தா ஜெயிச்சிருக்கலாம்யா!"</p>.<p>"அதைச் சொல்லி ஓட்டு கேட்டதாலதான் எதிர்க்கட்சிகள் ஜெயிச்சிருக்காங்க தலைவரே!"</p>.<p><strong>- அஜித்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>"அ</strong></span>ந்தப் புறநகர்ப் பகுதியில் வீடு வேண்டாம். நிறைய திருட்டு நடக்கும்போல இருக்கு!"</p>.<p>"எப்படிச் சொல்றீங்க!"</p>.<p>"வீடு விசாரிக்கப்போன நானே ரெண்டு வீட்டுல திருடிட்டு வந்துட்டேன்னா, பார்த்துக்கோங்க!"</p>.<p><strong>- கி.ரவிக்குமார் </strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>"ஆ</strong></span>ட்சி அமைக்க ஆளுங்க பத்தலேன்னா எதிர்க்கட்சில இருந்து நம்ம ஆளுங்களை இழுப்பாங்க... யாரும் போயிடக் கூடாது..."</p>.<p>"முதல்ல நீங்க போயிடக் கூடாது..!''</p>.<p><strong>- ஜெ. மாணிக்கவாசகம்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>"எ</strong></span>ன்னங்க, பெட்ரூமுக்குள்ள யாரோ உட்கார்ந்திருக்காங்க!"</p>.<p>"பேய்தான். புழுக்கம் தாங்காமல், ஏசிக்காக வந்து உட்கார்ந்திருக்கும். காலையில் போயிரும்..."</p>.<p><strong>- கி.ரவிக்குமார்</strong></p>