<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“பலம் பொருந்திய ஒருவனோடு போர்தொடுக்கக் காத்திருப்பதாக எதிரி ஓலையனுப்பியிருக்கானே?’’</strong></span></p>.<p>“அப்படியென்றால்... தாங்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லையே மன்னா!’’</p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>- கபிஸ்தலம் கே.அருள்சாமி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“ஊசி போடுற நேரத்துல எதுக்கு டாக்டர் பில் கொடுக்கறீங்க?”</strong></span></p>.<p>“ஒரே வலியாப் போயிடுமே!”</p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>- அஜித்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``வழக்கமாய் கேவலமாய் படுதோல்வியடையும் நம் தலைவர் இம்முறையும் அதேபோல் தோற்றுத் தனது அரசியல் இடத்தை யாருக்கும் விட்டுத்தராமல் தக்க வைத்துக்கொண்டுள்ளார் என்பதை...’’</strong></span></p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>கோவை.நா.கி.பிரசாத்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“ தலைவர் அவர்கள் முன்ஜாமீன் பெற்றுவிட்டதால், இப்போது தனது சர்ச்சைக்குரிய பேச்சைத் தொடங்குவாரென்று...’’</strong></span></p>.<p>-<span style="color: rgb(0, 0, 255);"><strong> ஏ.கே.ஆனந்தப்ரியா</strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“பலம் பொருந்திய ஒருவனோடு போர்தொடுக்கக் காத்திருப்பதாக எதிரி ஓலையனுப்பியிருக்கானே?’’</strong></span></p>.<p>“அப்படியென்றால்... தாங்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லையே மன்னா!’’</p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>- கபிஸ்தலம் கே.அருள்சாமி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“ஊசி போடுற நேரத்துல எதுக்கு டாக்டர் பில் கொடுக்கறீங்க?”</strong></span></p>.<p>“ஒரே வலியாப் போயிடுமே!”</p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>- அஜித்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``வழக்கமாய் கேவலமாய் படுதோல்வியடையும் நம் தலைவர் இம்முறையும் அதேபோல் தோற்றுத் தனது அரசியல் இடத்தை யாருக்கும் விட்டுத்தராமல் தக்க வைத்துக்கொண்டுள்ளார் என்பதை...’’</strong></span></p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>கோவை.நா.கி.பிரசாத்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“ தலைவர் அவர்கள் முன்ஜாமீன் பெற்றுவிட்டதால், இப்போது தனது சர்ச்சைக்குரிய பேச்சைத் தொடங்குவாரென்று...’’</strong></span></p>.<p>-<span style="color: rgb(0, 0, 255);"><strong> ஏ.கே.ஆனந்தப்ரியா</strong></span></p>