<ul><li><p>"கப்பம் கட்டக்கூடப் பணம் இல்லாததால்தான் எதிரி போர் தொடுத்திருக்கிறான் என்பதை எடுத்துச்சொல்லிப் புரிய வையுங்கள் தளபதி!"</p></li></ul>.<p><strong>- அஜித்</strong></p>.<ul><li><p>“தனி மரம் என்றுமே தோப்பாகாது..!’’</p></li><li><p>"நீங்க நினைச்சா, தோப்பு வேணும்னா தனி மரம் ஆயிடும் தலைவா..!’’</p></li></ul>.<p><strong>- வி. ரேவதி, தஞ்சை</strong></p>.<ul><li><p>“எதற்காக இந்தப் பாடலுக்கு ‘கஜானா’ என்று தலைப்பு வைத்துள்ளீர் புலவரே?”</p></li><li><p>"இப்பாடலில் பொருள் கிடையாது மன்னா!"</p></li></ul>.<p><strong>- அஜித்</strong></p>.<ul><li><p>“அந்த டாக்டர் டைரக்டர் மாதிரி நடந்துக்கறாரா?”</p></li><li><p>``ரெண்டரை மணிநேரத்துல கதையை முடிச்சுடறாரே!’’</p></li></ul>.<p><strong>- அஜித்</strong></p>
<ul><li><p>"கப்பம் கட்டக்கூடப் பணம் இல்லாததால்தான் எதிரி போர் தொடுத்திருக்கிறான் என்பதை எடுத்துச்சொல்லிப் புரிய வையுங்கள் தளபதி!"</p></li></ul>.<p><strong>- அஜித்</strong></p>.<ul><li><p>“தனி மரம் என்றுமே தோப்பாகாது..!’’</p></li><li><p>"நீங்க நினைச்சா, தோப்பு வேணும்னா தனி மரம் ஆயிடும் தலைவா..!’’</p></li></ul>.<p><strong>- வி. ரேவதி, தஞ்சை</strong></p>.<ul><li><p>“எதற்காக இந்தப் பாடலுக்கு ‘கஜானா’ என்று தலைப்பு வைத்துள்ளீர் புலவரே?”</p></li><li><p>"இப்பாடலில் பொருள் கிடையாது மன்னா!"</p></li></ul>.<p><strong>- அஜித்</strong></p>.<ul><li><p>“அந்த டாக்டர் டைரக்டர் மாதிரி நடந்துக்கறாரா?”</p></li><li><p>``ரெண்டரை மணிநேரத்துல கதையை முடிச்சுடறாரே!’’</p></li></ul>.<p><strong>- அஜித்</strong></p>