<p><strong>``நா</strong>ங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களின் பயணச் செலவைக் குறைக்க, பொங்கலுக்கு அடுத்த நாளே தீபாவளியைக் கொண்டு வருவோம்...’’</p><p><em><strong>- அதிரை யூசுப்</strong></em></p>.<p><strong>``டா</strong>க்டர், நெஞ்சுவலி வந்ததும் முதலுதவி என்ன செய்யணும்?’’</p><p>``எதுக்குக் கேட்கறீங்க?’’</p><p>``தீபாவளிக்குப் பத்தாயிரம் ரூபாயில பட்டுப் புடவை எடுத்திருக்கேன். பில்லை என் கணவர்கிட்டேயும் என் மாமியார்கிட்டேயும் காட்டணும். அதான் கேட்டேன்.’’</p><p><strong>- மலர்சூர்யா.</strong></p>.<p><strong>``தீ</strong>பாவளிக்கு வாங்கின பட்டாசுல கார்த்திகைக்கு வெடிக்குறதுக்காகக் கொஞ்சம் எடுத்துவெச்சுக்கன்னு உங்க மனைவிகிட்ட சொன்னதுக்கு ஏன் வருத்தப்படறீங்க?’’</p><p>``ஃப்ரிட்ஜுல எடுத்துவெச்சுட்டா!’’</p><p><em><strong>- அஜித்</strong></em></p>.<p><strong>``த</strong>லைவர் ஏன் இப்போல்லாம் சொல்லாமக்கொள்ளாம திடீர்னு பயணம் மேற்கொள்றார்?’’</p><p>``திடீர்னு போனாத்தான் ஹேட்டர்ஸுக்கு `கோ பேக்...’ போஸ்டர் அடிக்க நேரம் இருக்காதாம்...’’</p><p><strong>- தஞ்சை சுபா</strong></p>.<p><strong>``ஒ</strong>ரு வருஷமா என் க்ளினிக்குக்கு வர்றீங்களே... முன்னேற்றம் தெரியுதா?’’</p><p>``தெரியுது டாக்டர். முதல்ல நீங்க டூ வீலர்ல வந்தீங்க... </p><p>அப்புறம் மாருதி கார்ல வந்தீங்க. இப்போ ஆடி கார்ல வர்றீங்க...’’</p><p><strong>- எஸ்.முகம்மது யூசுப்.</strong></p>.<p><strong>``அ</strong>ந்தப் படத் தயாரிப்பாளர் அப்பாவின்னு எப்படிச் சொல்றே?’’</p><p>``படம் சரியாப் போகலைன்னு திருட்டு வி.சி.டிக்காரங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்குறாரே!’’</p><p>-<strong> எஸ்.முகம்மது யூசுப்.</strong></p>.<p><strong>``நா</strong>ன் சொன்ன இடத்துல நீங்க ஸ்கேன் எடுக்கலை.’’</p><p>``அதனால என்ன டாக்டர்?’’</p><p>``ஸ்கேன் ரிப்போர்ட் எனக்குச் சாதகமா இல்லையே?’’</p><p><strong>- எஸ்.முகம்மது யூசுப்.</strong></p>.<p><strong>``தீ</strong>பாவளிக்கு நம்ம வீட்டுக்கு ஏன் யாருமே வரலை?’’</p><p>``வாசல்ல ‘பலகாரம் ஜாக்கிரதை’ன்னு போர்டு வெச்சிட்டேன்.’’ </p><p><strong>- யுவகிருஷ்ணா</strong></p>.<p><strong>``இ</strong>ந்தப் பட்டாசுக்கு ஏன் என் பேரை வெச்சிருக்காங்க?’’</p><p>``இது என்ன பண்ணினாலும் வெடிக்காது தலைவரே!’’</p><p>- <strong>அஜித்</strong></p>
<p><strong>``நா</strong>ங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களின் பயணச் செலவைக் குறைக்க, பொங்கலுக்கு அடுத்த நாளே தீபாவளியைக் கொண்டு வருவோம்...’’</p><p><em><strong>- அதிரை யூசுப்</strong></em></p>.<p><strong>``டா</strong>க்டர், நெஞ்சுவலி வந்ததும் முதலுதவி என்ன செய்யணும்?’’</p><p>``எதுக்குக் கேட்கறீங்க?’’</p><p>``தீபாவளிக்குப் பத்தாயிரம் ரூபாயில பட்டுப் புடவை எடுத்திருக்கேன். பில்லை என் கணவர்கிட்டேயும் என் மாமியார்கிட்டேயும் காட்டணும். அதான் கேட்டேன்.’’</p><p><strong>- மலர்சூர்யா.</strong></p>.<p><strong>``தீ</strong>பாவளிக்கு வாங்கின பட்டாசுல கார்த்திகைக்கு வெடிக்குறதுக்காகக் கொஞ்சம் எடுத்துவெச்சுக்கன்னு உங்க மனைவிகிட்ட சொன்னதுக்கு ஏன் வருத்தப்படறீங்க?’’</p><p>``ஃப்ரிட்ஜுல எடுத்துவெச்சுட்டா!’’</p><p><em><strong>- அஜித்</strong></em></p>.<p><strong>``த</strong>லைவர் ஏன் இப்போல்லாம் சொல்லாமக்கொள்ளாம திடீர்னு பயணம் மேற்கொள்றார்?’’</p><p>``திடீர்னு போனாத்தான் ஹேட்டர்ஸுக்கு `கோ பேக்...’ போஸ்டர் அடிக்க நேரம் இருக்காதாம்...’’</p><p><strong>- தஞ்சை சுபா</strong></p>.<p><strong>``ஒ</strong>ரு வருஷமா என் க்ளினிக்குக்கு வர்றீங்களே... முன்னேற்றம் தெரியுதா?’’</p><p>``தெரியுது டாக்டர். முதல்ல நீங்க டூ வீலர்ல வந்தீங்க... </p><p>அப்புறம் மாருதி கார்ல வந்தீங்க. இப்போ ஆடி கார்ல வர்றீங்க...’’</p><p><strong>- எஸ்.முகம்மது யூசுப்.</strong></p>.<p><strong>``அ</strong>ந்தப் படத் தயாரிப்பாளர் அப்பாவின்னு எப்படிச் சொல்றே?’’</p><p>``படம் சரியாப் போகலைன்னு திருட்டு வி.சி.டிக்காரங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்குறாரே!’’</p><p>-<strong> எஸ்.முகம்மது யூசுப்.</strong></p>.<p><strong>``நா</strong>ன் சொன்ன இடத்துல நீங்க ஸ்கேன் எடுக்கலை.’’</p><p>``அதனால என்ன டாக்டர்?’’</p><p>``ஸ்கேன் ரிப்போர்ட் எனக்குச் சாதகமா இல்லையே?’’</p><p><strong>- எஸ்.முகம்மது யூசுப்.</strong></p>.<p><strong>``தீ</strong>பாவளிக்கு நம்ம வீட்டுக்கு ஏன் யாருமே வரலை?’’</p><p>``வாசல்ல ‘பலகாரம் ஜாக்கிரதை’ன்னு போர்டு வெச்சிட்டேன்.’’ </p><p><strong>- யுவகிருஷ்ணா</strong></p>.<p><strong>``இ</strong>ந்தப் பட்டாசுக்கு ஏன் என் பேரை வெச்சிருக்காங்க?’’</p><p>``இது என்ன பண்ணினாலும் வெடிக்காது தலைவரே!’’</p><p>- <strong>அஜித்</strong></p>