<p><strong>"த</strong>லைமை உரை ஆற்றவந்த என்கிட்ட எதுக்கய்யா நன்றியுரையைக் கொடுக்கறீங்க?"</p><p>நீங்க பேசி முடிச்ச பிறகு யார்கிட்ட நன்றியைச் சொல்றது தலைவரே?"</p><p><strong>- அஜித்</strong></p>.<p><strong>"எ</strong>ங்கள் தலைவர் ஆள்மாறாட்டம் செய்ய விரும்பாத ஒரே காரணத்தால்தான் அவரால் இதுவரை பத்தாம் வகுப்பு பாஸாக முடியவில்லையே அன்றி, வேறெந்தக் காரணமும் இல்லை என்பதை..."</p><p><strong>- தஞ்சை சுபா</strong></p>.<p><strong>"அ</strong>னைத்து ஆறுகளிலும் அகழ்வாராய்ச்சி செய்துகொண்டிருக்கும் எங்கள் தலைவரை மணல் மாஃபியா என்று கொச்சைப்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..."</p><p><strong>- மாணிக்கம்</strong></p>.<p><strong>"த</strong>லைவர் வரலாற்றையே </p><p>மாற்றி எழுதியவராமே!"</p><p>"பின்னே... அதுனாலதானே, பெயிலாக்கி ஸ்கூலை விட்டு வெளியேத்துனாங்க!"</p><p><strong>- கி.ரவிக்குமார்</strong></p>
<p><strong>"த</strong>லைமை உரை ஆற்றவந்த என்கிட்ட எதுக்கய்யா நன்றியுரையைக் கொடுக்கறீங்க?"</p><p>நீங்க பேசி முடிச்ச பிறகு யார்கிட்ட நன்றியைச் சொல்றது தலைவரே?"</p><p><strong>- அஜித்</strong></p>.<p><strong>"எ</strong>ங்கள் தலைவர் ஆள்மாறாட்டம் செய்ய விரும்பாத ஒரே காரணத்தால்தான் அவரால் இதுவரை பத்தாம் வகுப்பு பாஸாக முடியவில்லையே அன்றி, வேறெந்தக் காரணமும் இல்லை என்பதை..."</p><p><strong>- தஞ்சை சுபா</strong></p>.<p><strong>"அ</strong>னைத்து ஆறுகளிலும் அகழ்வாராய்ச்சி செய்துகொண்டிருக்கும் எங்கள் தலைவரை மணல் மாஃபியா என்று கொச்சைப்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..."</p><p><strong>- மாணிக்கம்</strong></p>.<p><strong>"த</strong>லைவர் வரலாற்றையே </p><p>மாற்றி எழுதியவராமே!"</p><p>"பின்னே... அதுனாலதானே, பெயிலாக்கி ஸ்கூலை விட்டு வெளியேத்துனாங்க!"</p><p><strong>- கி.ரவிக்குமார்</strong></p>