<p><strong>twitter.com/_Inshira_ </strong></p><p>ட்விட்டர் வந்து கத்துக்கிட்ட விஷயம், ட்விட்டர் வரலைனா நிம்மதியா இருக்கலாம்கிறதுதான். </p><p><strong>twitter.com/HAJAMYDEENNKS </strong></p><p>கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதால் என் பொறுப்புகள் அதிகமாகியிருக்கிறது - எடப்பாடி #ஸ்டெதஸ்கோப் போடணும்னு நினைச்சுட்டாரோ! </p>.<p><strong>twitter.com/Thaadikkaran</strong> </p><p>ஒவ்வொரு பண்டிகைக்குத் துணி எடுக்கப் போகும்போதும், ‘எனக்குப் புதுத் துணி ஒண்ணு இருக்கு, நான் அதைப் போட்டுக்குறேன்’ என்ற ரெடிமேடு பதிலை வைத்திருப்பார் அப்பா..!</p>.<p><strong>twitter.com/mohanramko</strong> </p><p>படுத்துக்கிட்டே டிவி பார்க்கும்போது நல்லா வரும் தூக்கம், எழுந்து போய் டிவியை ஆஃப் பண்ணினதும் போயிடுவதெல்லாம் என்ன டிசைனோ. </p><p><strong>twitter.com/GreeseDabba2</strong> </p><p>பெண்கள் அப்படி ஒன்றும் கணவனைப் பேச விடாமல் தான் மட்டும் பேசிக் கொண்டே இருப்பதில்லை. என்ன, கணவன் பேசும்போது மிக்ஸியில் சட்னி அரைப்பார்கள், அவ்வளவுதான். </p>.<p><strong>twitter.com/Ramesh46025635</strong> </p><p>குளிர்ந்த நீரில் குளிக்கும் முன் “ஒன்...டூ...த்ரி” சொல்லிக்கொண்டால் நீயும் என் தோழனே...! </p><p><strong>twitter.com/Its_SK4 </strong></p><p>அழகான மனைவி, அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே.</p><p>துரைக்கு ரெண்டு பொண்டாட்டி கேட்குதோ.</p>.<p><strong>twitter.com/Vicky_stirring </strong></p><p>வெயில் காலத்தில் பாதசாரிகளுக்குத் தண்ணீர்ப் பந்தல், மோர்ப் பந்தல்னு வைக்கிறாங்க. மழைக்காலத்தில டீ, காபி, பூஸ்ட் பந்தல் வைக்கலாமே. ஐடியா இல்லாத பசங்க..! </p>.<p><strong>facebook.com/gkarlmax </strong></p><p>டாக் பழனிசாமி, டர் பன்னீர் செல்வம்னு பட்டத்தையும் சமமா பகிர்ந்து கொடுத்துடுங்க. அப்புறம் அதுக்கும் சண்ட வந்துடப்போகுது பாவத்த!</p><p><strong>facebook.com/vadivel.murugan.796</strong></p><p>அமெரிக்கால அந்த ரெட்டக்கோபுரத்த ப்ளைட்ட வெச்சு இடிச்ச கேசு தீர்ப்பாயிருச்சாடா?</p><p>தெரியலணே.</p><p>என்னான்னு பாரு, அண்ணன் அடுத்த மேடைல அதுக்கும் சரண்டராகுறேன்.</p>.<p><strong>facebook.com/iMuthuram </strong></p><p>பைக் ஓட்டும்போது ஒரு பெருத்த பட்டாம்பூச்சி ‘நத்’துனு நெத்தில அடிச்சதுல கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. வேறு வழியில்லாம அந்த வார்த்தைய சொல்ல வேண்டியதாப் போச்சு. கிட்டத்தட்ட இது தினமும் நடக்கும். </p><p>பட்டாம்பூச்சிகளையே நம்மால எந்நேரமும் லயிச்சு ரசித்துக்கொண்டே இருக்க முடிவதில்லை. இவனுங்க எப்டி டெய்லி கவித எழுதுறானுங்க?</p>.<p><strong>facebook.com/santhosh.narayanan.319 </strong></p><p>வடிவேலுவின் வசனங்களிலிருந்து இன்ஸ்ஃபயராகி எழுதப்பட்ட நவீனக்கவிதை.</p><p>உயிர்ச்சாறு உறிஞ்சிய</p><p>காகிதக் கசக்கலில்</p><p>எண்ணெய்ப் படிமங்கள்</p><p>அற்று வீசியெறிந்த பருப்பு வடை</p><p>காற்றில் எழுதிச்செல்கிறது</p><p>மாஸ்டரின் வாழ்வியலை.</p>
<p><strong>twitter.com/_Inshira_ </strong></p><p>ட்விட்டர் வந்து கத்துக்கிட்ட விஷயம், ட்விட்டர் வரலைனா நிம்மதியா இருக்கலாம்கிறதுதான். </p><p><strong>twitter.com/HAJAMYDEENNKS </strong></p><p>கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதால் என் பொறுப்புகள் அதிகமாகியிருக்கிறது - எடப்பாடி #ஸ்டெதஸ்கோப் போடணும்னு நினைச்சுட்டாரோ! </p>.<p><strong>twitter.com/Thaadikkaran</strong> </p><p>ஒவ்வொரு பண்டிகைக்குத் துணி எடுக்கப் போகும்போதும், ‘எனக்குப் புதுத் துணி ஒண்ணு இருக்கு, நான் அதைப் போட்டுக்குறேன்’ என்ற ரெடிமேடு பதிலை வைத்திருப்பார் அப்பா..!</p>.<p><strong>twitter.com/mohanramko</strong> </p><p>படுத்துக்கிட்டே டிவி பார்க்கும்போது நல்லா வரும் தூக்கம், எழுந்து போய் டிவியை ஆஃப் பண்ணினதும் போயிடுவதெல்லாம் என்ன டிசைனோ. </p><p><strong>twitter.com/GreeseDabba2</strong> </p><p>பெண்கள் அப்படி ஒன்றும் கணவனைப் பேச விடாமல் தான் மட்டும் பேசிக் கொண்டே இருப்பதில்லை. என்ன, கணவன் பேசும்போது மிக்ஸியில் சட்னி அரைப்பார்கள், அவ்வளவுதான். </p>.<p><strong>twitter.com/Ramesh46025635</strong> </p><p>குளிர்ந்த நீரில் குளிக்கும் முன் “ஒன்...டூ...த்ரி” சொல்லிக்கொண்டால் நீயும் என் தோழனே...! </p><p><strong>twitter.com/Its_SK4 </strong></p><p>அழகான மனைவி, அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே.</p><p>துரைக்கு ரெண்டு பொண்டாட்டி கேட்குதோ.</p>.<p><strong>twitter.com/Vicky_stirring </strong></p><p>வெயில் காலத்தில் பாதசாரிகளுக்குத் தண்ணீர்ப் பந்தல், மோர்ப் பந்தல்னு வைக்கிறாங்க. மழைக்காலத்தில டீ, காபி, பூஸ்ட் பந்தல் வைக்கலாமே. ஐடியா இல்லாத பசங்க..! </p>.<p><strong>facebook.com/gkarlmax </strong></p><p>டாக் பழனிசாமி, டர் பன்னீர் செல்வம்னு பட்டத்தையும் சமமா பகிர்ந்து கொடுத்துடுங்க. அப்புறம் அதுக்கும் சண்ட வந்துடப்போகுது பாவத்த!</p><p><strong>facebook.com/vadivel.murugan.796</strong></p><p>அமெரிக்கால அந்த ரெட்டக்கோபுரத்த ப்ளைட்ட வெச்சு இடிச்ச கேசு தீர்ப்பாயிருச்சாடா?</p><p>தெரியலணே.</p><p>என்னான்னு பாரு, அண்ணன் அடுத்த மேடைல அதுக்கும் சரண்டராகுறேன்.</p>.<p><strong>facebook.com/iMuthuram </strong></p><p>பைக் ஓட்டும்போது ஒரு பெருத்த பட்டாம்பூச்சி ‘நத்’துனு நெத்தில அடிச்சதுல கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. வேறு வழியில்லாம அந்த வார்த்தைய சொல்ல வேண்டியதாப் போச்சு. கிட்டத்தட்ட இது தினமும் நடக்கும். </p><p>பட்டாம்பூச்சிகளையே நம்மால எந்நேரமும் லயிச்சு ரசித்துக்கொண்டே இருக்க முடிவதில்லை. இவனுங்க எப்டி டெய்லி கவித எழுதுறானுங்க?</p>.<p><strong>facebook.com/santhosh.narayanan.319 </strong></p><p>வடிவேலுவின் வசனங்களிலிருந்து இன்ஸ்ஃபயராகி எழுதப்பட்ட நவீனக்கவிதை.</p><p>உயிர்ச்சாறு உறிஞ்சிய</p><p>காகிதக் கசக்கலில்</p><p>எண்ணெய்ப் படிமங்கள்</p><p>அற்று வீசியெறிந்த பருப்பு வடை</p><p>காற்றில் எழுதிச்செல்கிறது</p><p>மாஸ்டரின் வாழ்வியலை.</p>