<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>உ</strong></span>ங்க சூப்பர் மூளைக்கு ஒரு துப்பறியும் சவால் போட்டி. ஒவ்வோர் இதழிலும் ஒரு சிறிய கதையும் படங்களும் இடம்பெறும். அவற்றை உன்னிப்பாகப் படித்து, கடைசியில் கேட்கப்படும் கேள்விக்குச் சரியான பதிலை எழுத வேண்டும். கவனம்: விடைக்கான க்ளூ ஓவியத்திலும் ஒளிந்திருக்கலாம்.<br /> <br /> இதோ, இந்த இதழுக்கான போட்டி. விடையைக் கண்டுபிடித்து, 50-ம் பக்கத்து கூப்பனில் எழுதி, விவரங்களைப் பூர்த்திசெய்யுங்கள். அத்துடன், ‘என் அம்மா’ என்கிற தலைப்பில், உங்கள் அம்மா பற்றிச் சிறந்த ஒரு விஷயத்தை இரண்டு வரியில் எழுதுங்கள். பரிசை வெல்லுங்கள். </p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>‘‘வீ</strong></span>ட்டிலேயே இரு, யாரையும் சேர்த்து கலாட்டா பண்ணாதே. இப்போதான் சுத்தம் பண்ணியிருக்கேன். நாளைய விசேஷத்துக்குப் பொருள் வாங்க வெளியே போய்ட்டு வரேன்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார் தினேஷின் அம்மா.</p>.<p>திரும்பி வந்தபோது, தினேஷ் வீட்டில்தான் இருந்தான். ஆனாலும், அம்மா முறைப்புடன் பார்த்து கேட்க ஆரம்பித்தார்.<br /> <br /> “யாராவது உள்ளே வந்தாங்களா?”<br /> <br /> “இல்லையே, வெளியேயும் நான் போகலையே.”<br /> <br /> “நீ மட்டுமா இருந்தே?”<br /> <br /> “ஆமாம் அம்மா. தனியாகத்தான் இருந்தேன்.”<br /> <br /> “சாக்லேட் சாப்பிடறியா?’’<br /> <br /> “இப்போதான், சாக்லேட் சாப்பிடறதை விட்டுட்டேனே!’’<br /> <br /> “நீ பொய் சொல்றே தினேஷ். உன் நண்பன் வந்திருக்கான்’’ என்றார் அம்மா.<br /> <br /> அம்மா எப்படி அவ்வளவு உறுதியா சொல்றாங்க? உங்களுக்குத் தெரியுதா?</p>.<p style="text-align: center;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>கடைசி தேதி: 15.05.2019</strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>உ</strong></span>ங்க சூப்பர் மூளைக்கு ஒரு துப்பறியும் சவால் போட்டி. ஒவ்வோர் இதழிலும் ஒரு சிறிய கதையும் படங்களும் இடம்பெறும். அவற்றை உன்னிப்பாகப் படித்து, கடைசியில் கேட்கப்படும் கேள்விக்குச் சரியான பதிலை எழுத வேண்டும். கவனம்: விடைக்கான க்ளூ ஓவியத்திலும் ஒளிந்திருக்கலாம்.<br /> <br /> இதோ, இந்த இதழுக்கான போட்டி. விடையைக் கண்டுபிடித்து, 50-ம் பக்கத்து கூப்பனில் எழுதி, விவரங்களைப் பூர்த்திசெய்யுங்கள். அத்துடன், ‘என் அம்மா’ என்கிற தலைப்பில், உங்கள் அம்மா பற்றிச் சிறந்த ஒரு விஷயத்தை இரண்டு வரியில் எழுதுங்கள். பரிசை வெல்லுங்கள். </p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>‘‘வீ</strong></span>ட்டிலேயே இரு, யாரையும் சேர்த்து கலாட்டா பண்ணாதே. இப்போதான் சுத்தம் பண்ணியிருக்கேன். நாளைய விசேஷத்துக்குப் பொருள் வாங்க வெளியே போய்ட்டு வரேன்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார் தினேஷின் அம்மா.</p>.<p>திரும்பி வந்தபோது, தினேஷ் வீட்டில்தான் இருந்தான். ஆனாலும், அம்மா முறைப்புடன் பார்த்து கேட்க ஆரம்பித்தார்.<br /> <br /> “யாராவது உள்ளே வந்தாங்களா?”<br /> <br /> “இல்லையே, வெளியேயும் நான் போகலையே.”<br /> <br /> “நீ மட்டுமா இருந்தே?”<br /> <br /> “ஆமாம் அம்மா. தனியாகத்தான் இருந்தேன்.”<br /> <br /> “சாக்லேட் சாப்பிடறியா?’’<br /> <br /> “இப்போதான், சாக்லேட் சாப்பிடறதை விட்டுட்டேனே!’’<br /> <br /> “நீ பொய் சொல்றே தினேஷ். உன் நண்பன் வந்திருக்கான்’’ என்றார் அம்மா.<br /> <br /> அம்மா எப்படி அவ்வளவு உறுதியா சொல்றாங்க? உங்களுக்குத் தெரியுதா?</p>.<p style="text-align: center;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>கடைசி தேதி: 15.05.2019</strong></span></p>