<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>1. அந்த மூன்று டோக்கன்கள்!</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>எ</strong></span>ண்கள் பொறித்த டோக்கன்கள் எட்டு கீழே உள்ளன. இவற்றிலிருந்து ஏதேனும் மூன்று டோக்கன்களை எடுத்து, மேலே உள்ள காலி இடத்தில் சரியாக வைக்கவும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>2. ஒளிந்து… மறைந்து… ஒரு சொல்!</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>இ</strong></span>ங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்ச் சொல் என்னவென்று தெரிகிறதா?</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>3. எதிரெதிரே என்ன நிறம்?</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>மே</strong></span>லே உள்ளது போன்ற (இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு, ஊதா நிறங்கள் கொண்ட) ஒரு வண்ணப்பட்டையை அப்படியே மடித்து, ஒரு கன சதுரமாகச் செய்தால், எந்தெந்த நிறங்கள் எதிரெதிராக அமையும் என்று சொல்ல முடியுமா?</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>4. யார் எப்படிப்பட்டவன்?</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஒ</strong></span>ரு பள்ளியில் ராமு, தாமு, சோமு என்ற மூன்று சிறுவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் யார் எந்தக் கேள்வி கேட்டாலும், ஒருவன் எப்போதும் உண்மையான பதிலையே சொல்வான். இன்னொருவன் எப்போதும் பொய்யே சொல்வான். மற்றவன் சொல்லும் பதில், சில சமயம் உண்மையாக இருக்கும்; சில சமயம் பொய்யாக இருக்கும். எப்போது அவன் உண்மை சொல்வான், எப்போது பொய் சொல்வான் என்று யாருக்கும் தெரியாது.</p>.<p>“அவர்கள் மூவரிடமும் ஒரே ஒரு கேள்வி கேட்டு, யார் என்ன மாதிரி டைப் என்று கண்டுபிடிக்க முடியுமா?” என்று புதிதாகப் பணியில் சேர்ந்த ஆசிரியரிடம் புதிர் போட்டார் தலைமையாசிரியர்.<br /> <br /> </p>.<p>“முடியுமே!” என்ற புது ஆசிரியர், “தாமு எப்படிப்பட்டவன்? எப்போதும் உண்மை சொல்கிறவனா, எப்போதும் பொய் சொல்கிறவனா அல்லது சில சமயம் உண்மையும் சில சமயம் பொய்யும் சொல்கிறவனா?” என்று மூவரிடமும் கேட்டார்.<br /> <br /> “தாமு எப்போதும் உண்மையே சொல்வான்” என்றான் ராமு.<br /> <br /> “நான் சில சமயம் உண்மையும் சில சமயம் பொய்யும் சொல்வேன்” என்றான் தாமு.</p>.<p>“தாமு எப்போதும் பொய்தான் சொல்வான்” என்றான் சோமு.<br /> <br /> உடனே, அவர்கள் மூவரும் எப்படிப்பட்டவர் என்று சொல்லிவிட்டார் அந்தப் புது ஆசிரியர்.<br /> <br /> நீங்கள் சொல்லுங்களேன், எந்தச் சிறுவன் எப்படிப்பட்டவன்?</p>.<p style="text-align: left;"><u><span style="color: rgb(255, 0, 0);"><strong>விடைகள்:</strong></span></u></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>1. அந்த மூன்று டோக்கன்கள்!</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>எ</strong></span>ண்கள் பொறித்த டோக்கன்கள் எட்டு கீழே உள்ளன. இவற்றிலிருந்து ஏதேனும் மூன்று டோக்கன்களை எடுத்து, மேலே உள்ள காலி இடத்தில் சரியாக வைக்கவும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>2. ஒளிந்து… மறைந்து… ஒரு சொல்!</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>இ</strong></span>ங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்ச் சொல் என்னவென்று தெரிகிறதா?</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>3. எதிரெதிரே என்ன நிறம்?</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>மே</strong></span>லே உள்ளது போன்ற (இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு, ஊதா நிறங்கள் கொண்ட) ஒரு வண்ணப்பட்டையை அப்படியே மடித்து, ஒரு கன சதுரமாகச் செய்தால், எந்தெந்த நிறங்கள் எதிரெதிராக அமையும் என்று சொல்ல முடியுமா?</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>4. யார் எப்படிப்பட்டவன்?</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஒ</strong></span>ரு பள்ளியில் ராமு, தாமு, சோமு என்ற மூன்று சிறுவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் யார் எந்தக் கேள்வி கேட்டாலும், ஒருவன் எப்போதும் உண்மையான பதிலையே சொல்வான். இன்னொருவன் எப்போதும் பொய்யே சொல்வான். மற்றவன் சொல்லும் பதில், சில சமயம் உண்மையாக இருக்கும்; சில சமயம் பொய்யாக இருக்கும். எப்போது அவன் உண்மை சொல்வான், எப்போது பொய் சொல்வான் என்று யாருக்கும் தெரியாது.</p>.<p>“அவர்கள் மூவரிடமும் ஒரே ஒரு கேள்வி கேட்டு, யார் என்ன மாதிரி டைப் என்று கண்டுபிடிக்க முடியுமா?” என்று புதிதாகப் பணியில் சேர்ந்த ஆசிரியரிடம் புதிர் போட்டார் தலைமையாசிரியர்.<br /> <br /> </p>.<p>“முடியுமே!” என்ற புது ஆசிரியர், “தாமு எப்படிப்பட்டவன்? எப்போதும் உண்மை சொல்கிறவனா, எப்போதும் பொய் சொல்கிறவனா அல்லது சில சமயம் உண்மையும் சில சமயம் பொய்யும் சொல்கிறவனா?” என்று மூவரிடமும் கேட்டார்.<br /> <br /> “தாமு எப்போதும் உண்மையே சொல்வான்” என்றான் ராமு.<br /> <br /> “நான் சில சமயம் உண்மையும் சில சமயம் பொய்யும் சொல்வேன்” என்றான் தாமு.</p>.<p>“தாமு எப்போதும் பொய்தான் சொல்வான்” என்றான் சோமு.<br /> <br /> உடனே, அவர்கள் மூவரும் எப்படிப்பட்டவர் என்று சொல்லிவிட்டார் அந்தப் புது ஆசிரியர்.<br /> <br /> நீங்கள் சொல்லுங்களேன், எந்தச் சிறுவன் எப்படிப்பட்டவன்?</p>.<p style="text-align: left;"><u><span style="color: rgb(255, 0, 0);"><strong>விடைகள்:</strong></span></u></p>