"சமீபத்தில் கலை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா போயிருந்தேன். பிலடெல்ஃபியாவில் 'தமிழர்கள் அறக்கட்டளை' நடத்திய 'சங்கமம்' இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அங்கே காலையில் இருந்து மாலை வரை லஷ்மன்-ஸ்ருதி, க்ருஷ், மாலதி, டி.எம்.எஸ். செல்வக்குமார் ஆகியோரோடு கச்சேரி நடத்தியது மறக்க முடியாத அனுபவம். மொத்த நிகழ்ச்சியும் முடியும் வரை அரங்கம் நிறைந்தே இருந்தது. தமிழகத்தில் இருந்து வரும் கலைஞர்களை அமெரிக்கத் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்!"
பாதித்த சம்பவம்
ஆதவன் தீட்சண்யா,எழுத்தாளர்
|