"கோவையில் உள்ள பத்திரிகை யாளர்கள் எல்லாம் சொன்னால், அரசியலில் இருந்து
விலகிக்கொள்கிறேன்!"
- கருணாநிதி
"மத்திய அரசு, காட்டில் உள்ள விலங்குகளை ஒட்டுமொத்தமாகக் கணக்கெடுப்பது இல்லை. சிங்கம், புலி, யானை என்று தனித்தனியாகத்தான் கணக்கெடுக்கிறது. காட்டில் உள்ள விலங்குகளைத் தனித்தனியாகக் கணக்கெடுக்கும்போது, நாட்டில் வாழும் மக்களை மட்டும் சாதிவாரியாகக் கணக்கெடுக்காதது ஏன்?"
- லாலு பிரசாத் யாதவ்
"என் காரை உடைத்ததற்காக, கழகத் தொண்டர்கள் பதற்றம் அடைய வேண்டாம். ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற எந்த நடவடிக்கையிலும் ஆத்திரப்பட்டு இறங்கக் கூடாது!"
- கி.வீரமணி
|