பழ.நெடுமாறனிடம்...
''எம்.பி-க்கள் குழு இலங்கை சென்று வந்த பிறகு, முகாம்களில் இருந்தவர்களைச் சொந்த இடத்தில் குடியேற்றம் செய்யும் பணி தொடங் கியுள்ளதாக முதல்வர் கூறியுள்ளாரே?''
'58 ஆயிரம் பேரை விடுவிக்கப்போவதாக கருணாநிதி கூறியதை இலங்கை அமைச்சர் மறுத்துள்ளார். தமிழர்களை ஏமாற்றுவதற்காக, இப்படித் தவறான செய்திகளை கருணாநிதி வெளியிட்டு வருகிறார்!''
|