சிறைத் துறை இயக்குநர் ஷியாம் சுந்தரிடம்...
''புழல் சிறையில் நடத்திய ரெய்டில் ஆபாச சி.டி., கஞ்சா, லஞ்சப் பணம், போன்றவை சிக்கி இருக்கின்றன. எப்படி இவ்வளவு சீர்கேடுகள் நிகழ்கின்றன?''
''தற்போது கண்டுபிடிக்கப்பட்டவை சிறைக்குவெளியில் இருந்து எடுக்கப்பட்டவை. சி.டி-க்களைப் பொறுத்தவரை அதிகாரி ஒருவர் தனிப்பட்ட முறையில் வைத்திருந்தது. லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை வந்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!''
|