''பதில் சொல்ல முடியாத கேள்வி உண்டா?''
''அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூவை வீசியதற்காகக் கைது செய்யப்பட்ட இராக் பத்திரிகையாளர் அல் ஜெய்தி இப்போது விடுதலை ஆகியிருக்கிறார். தனது செயல்பாடு குறித்து அல்ஜெய்தி, கார்டியன் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் ஒரு வரி, 'என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது, நான் வீசி எறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளைத் தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா?'''
-கி.காமாட்சி, பொள்ளாச்சி.
|