

மெட்ராஸ் வாசிகளே நம்ம 'ஹைகோர்ட்' வரலாறு தெரியுமா...?
இன்றைக்குச் சற்றேறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால், குறிப்பாகச் சொன்னால், 1678-ஆம் ஆண்டிலிருந்து 1681-ஆம் ஆண்டு வரை, ஸ்ட்ரேயின் ஷாம் மாஸ்டர் என்பவர் சென்னையின் கவர்னராக இருந்தார். அவர் காலத்தில்தான் நீதியின் கதை தொடங்கியிருக்கிறது.
ஆனால், அவர் காலத்திற்கு முன்பேகூட, சென்னையில் ஒரு சத்திரத்தில் நீதிஸ்தலம் ஒன்று இயங்கிவந்ததாகத் தெரியவருகிறது.
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!
நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.
முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.
READ IN APP