கமல் - ஸ்ரீதேவி பரிசு யாருக்குக் கிடைத்திருக்க வேண்டும்? - பாலுமகேந்திரா #AppExclusive


மூன்றாம் பிறை படத்துக்காக கமல் தேசிய விருது வென்றபோது ஏற்பட்ட சர்ச்சை..!
பெங்களுர் சாமுண்டீஸ்வரி ஸ்டுடியோ, கோகிலா’ கன்னடப் படத்தின் மலையாள ஆக்கத்தில் ஈடுபட்டிருந்தார் பாலுமகேந்திரா.
பரிசு பெற்றதற்காக வாழ்த்துத் தெரிவித்தபோது புன்சிரிப்போடு ‘தாங்க்ஸ்’ சொன்னார்.
"பெரும்பாலும் பெங்களூரிலேயே படப்பிடிப்பை வைத்துக் கொள்கிறீர்களே, குறிப்பிட்டுச் சொல்லும்படியான காரணம் ஏதாவது இருக்கிறதா, அல்லது ராசி என்பதலா?' -
காஷுவலாகப் பேச்சைத் தொடங்கினேன்.“ராசியிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. பெங்களூர், ஊட்டி இந்த இடங்களில் நான் நினைத்தபடி லொகேஷன் சுலபமாகக் கிடைக்கிறது. தவிர, செட் வாடகை கம்மி. கிளைமேட் இதமாக இருப்பதால் எவ்வளவு நேரம் வேலை செய்தாலும் களைப்பே தெரிவதில்லை. அமைதியாக, திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த வேறெங்கும் அருகில் வேறெங்கும் இடம் கிடையாது" - அனுபவித்துச் சொல்லி முடித்தார் பாலுமகேந்திரா.
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!
நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.
முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.
READ IN APP