

“கமல்ஹாசனுக்கு நான்தான் நடிப்பு சொல்லிக் கொடுத்தேன்” - எஸ்.பி.முத்துராமன்
வட பழனியில் ஏவி.எம். ஸ்டுடியோவைத் தாண்டி, வலது பக்கம் காமராஜர் சாலையில் நுழைந்தால், ஏவி.எம்.காலனியில் இரண்டாவது தெருவில் 14-ம் நம்பர் வீடு!எஸ்பி. எம். என்று அழைக்கப்படும் டைரக்டர் எஸ்.பி. முத்துராமன் வீடுதான் அது.டைரக்டர் முத்துராமனை செட்டில் பார்ப்பது ரொம்ப ஈஸி. வீட்டில் பார்ப்பதுதான் ரொம்பக் கஷ்டம். ஏனென்றால் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறார். குறித்த காலத்தில் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டுமே என்ற கவலை முகத்தில் எப்போதும் இருக்குமே தவிர, 'வீட்டில் என்ன நடக்கிறது?' என்று அவர் கவலையே பட்டதில்லை. காரணம், வீட்டு நிர்வாகம் முழுவதையும் மனைவி பார்த்துக் கொள்கிற ஒரு தைரியம்தான்.
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!
நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.
முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.
READ IN APP