<p>facebook.com/Siddarth Kandasamy</p><p>தமிழ் ரியலிட்டி ஷோஸ்ல பசங்க பாடுறப்போ, பார்வையாளர்கள் வரிசையில உக்காந்திருக்குற அப்பா அம்மா தாத்தா பாட்டி டான்ஸ் ஆடுறத காட்டக்கூடாதுன்னு பொது நல வழக்கு போட வாய்ப்புண்டா?</p><p>facebook.com/கு.ப குப</p><p>“முற்போக்குவாதிகளோடு உனக்கு என்ன பிரச்னை?’’ என்றார் நணபர். நான் சொன்னேன்:“ஒரு ஆவரேஜ் முற்போக்குவாதி மனிதனை ஒரு மரக்கதவுபோல் நினைக்கிறார். நானோ ஒரு மனிதனை அசைந்தாடும் தாவரமென மகிழ்கிறேன்’’ என்றேன்.</p><p>facebook.com/Yavanika Sriram</p><p>அணு உலையில் ஒரு அரிசியும் வேகாது.</p>.<p>twitter.com/sailaks11 </p><p>எடப்பாடி ஒப்பந்தம் போட்ட கிங்ஸ் மருத்துவமனையில்தான் ரிச்சர்ட் பீலே மருத்துவராகப் பணிபுரிகிறார் என்பது நம்மில் எத்னி பேருக்குத் தெரியும்?</p><p>twitter.com/krajesh4uu </p><p>அப்படியே பெட்ரோல் பேங்கையும் இந்த பேங்குகள் கூட இணைச்சிடலாம். </p><p>twitter.com/gips_twitz </p><p>“விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்!” - சீமான்</p><p>அப்ப சிம்பு?</p><p>ஷூட்டிங்க்கு வந்தாலே வரவேற்பேன்</p>.<p>twitter.com/pachaiperumal23</p><p>இந்தப் பொருளாதார மந்த நிலையில காஷ்மீர்ல போய் எங்குட்டு நிலத்தை வாங்குறது? வடை போச்சே!</p><p>twitter.com/shivaas_twitz </p><p>மாதக்கடைசி + வாரக்கடைசி, ஒரு மோசமான இணை.</p>.<p>facebook.com/raja.paramasivam.315 </p><p>அந்தப் பேருக்கே தங்கம் குடுக்கலாம்.</p><p># இளவேனில் வாலறிவன் </p><p>facebook.com/brinda.keats </p><p>வெள்ளைக்காரன் வேஷ்டி கட்டினா வாவ் ரியாக்ஷன். எடப்பாடி கோட் போட்டா சிரிப்பா? 20 டிகிரில என்ன ராம்ராஜ் வேஷ்டிலயா போக முடியும். காலனிய மனநிலையில இருந்து வெளியே வாங்கப்பா. மனுசன் பழக்கதோஷத்தில் யார் காலிலும் விழுந்திடக்கூடாதேன்னு நானே பயந்துட்டிருக்கேன்.</p>.<p>facebook.com/pamaran.tamilnadu.7 </p><p>காலையில் பெரும் பஞ்சாயத்து...</p><p>சுடுகாட்டுக்குப் போயிட்டு வர்றேன்னு சொன்னது குத்தமா?</p><p>எப்ப வெளிய கிளம்புனாலும் சொல்லிட்டுக் கிளம்புறது வழக்கம். </p><p>அம்மாவிடம் “நான் சுடுகாட்டுக்குப் போயிட்டு வர்றேன்னு சொன்னதும் காண்டாயிடுச்சு.</p><p>நண்பனின் அம்மா இறந்துட்டாங்க.அதுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தேன். என் தாயெனும் தெய்வம் “எங்கே இந்த நேரத்துல?”ன்னுது.</p>.<p>``சுடுகாடுக்கு”ன்னேன்.</p><p>பொய்யா சொன்னேன்?</p><p>எங்க போனாலும் சொல்லிட்டுப் போன்னு என் தாய் சொன்ன சொல்லை நான் என்னைக்குத் தட்டீருக்கேன்?</p><p>கேட்டா... அப்படிச் சொல்லக்கூடாதாம்...</p><p>சுடுகாட்டுக்குன்னு சொல்லாம... பிரசவ ஆஸ்பத்திரிக்குன்னா சொல்லுவாங்க..?</p><p>நீங்களே ஜொள்ளுங்க பிரதர்.</p>.<p>twitter.com/Kozhiyaar </p><p>அம்மா சோறு ஊட்டும்போது ‘கடைசி மூணு வாய்’னு சொன்னா,</p><p>அந்த மூணு வாய் சோறும் உலக உருண்டை அளவில்தான் இருக்கும்!</p><p>twitter.com/ItsJokker </p><p>அம்மாவுக்கு அப்புறம் தாலாட்டுப் பாடாம நம்மைத் தூங்க வைப்பதில் முதலிடத்தை “கணக்கு வாத்தியாரும்”</p><p>இரண்டாமிடத்தை “சலூன் கடைக் காரரும்” பிடித்துக்கொள்கின்றனர்..!</p>.<p>https://twitter.com/thirumarant </p><p>FM ல ஒரு விளம்பரம்... “RBI சொல்லுது உங்க பணத்த பத்திரமா வெச்சிக்கோங்க. RBI சொல்லுது விவரமா இருங்க... எச்சரிக்கையா இருங்க.”</p><p>நாங்க பத்திரமாதான் வெச்சிருக்கோம்... நீங்க உங்க பணத்த பத்திரமா வெச்சிக்கோங்க சார்... </p><p>twitter.com/krishnaskyblue </p><p>விரைவில் இந்தியாவுடன் இறுதிப் போர்... பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை</p><p>#அவனுக ஊருல எலெக்ஷன் வருது போல.</p>
<p>facebook.com/Siddarth Kandasamy</p><p>தமிழ் ரியலிட்டி ஷோஸ்ல பசங்க பாடுறப்போ, பார்வையாளர்கள் வரிசையில உக்காந்திருக்குற அப்பா அம்மா தாத்தா பாட்டி டான்ஸ் ஆடுறத காட்டக்கூடாதுன்னு பொது நல வழக்கு போட வாய்ப்புண்டா?</p><p>facebook.com/கு.ப குப</p><p>“முற்போக்குவாதிகளோடு உனக்கு என்ன பிரச்னை?’’ என்றார் நணபர். நான் சொன்னேன்:“ஒரு ஆவரேஜ் முற்போக்குவாதி மனிதனை ஒரு மரக்கதவுபோல் நினைக்கிறார். நானோ ஒரு மனிதனை அசைந்தாடும் தாவரமென மகிழ்கிறேன்’’ என்றேன்.</p><p>facebook.com/Yavanika Sriram</p><p>அணு உலையில் ஒரு அரிசியும் வேகாது.</p>.<p>twitter.com/sailaks11 </p><p>எடப்பாடி ஒப்பந்தம் போட்ட கிங்ஸ் மருத்துவமனையில்தான் ரிச்சர்ட் பீலே மருத்துவராகப் பணிபுரிகிறார் என்பது நம்மில் எத்னி பேருக்குத் தெரியும்?</p><p>twitter.com/krajesh4uu </p><p>அப்படியே பெட்ரோல் பேங்கையும் இந்த பேங்குகள் கூட இணைச்சிடலாம். </p><p>twitter.com/gips_twitz </p><p>“விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்!” - சீமான்</p><p>அப்ப சிம்பு?</p><p>ஷூட்டிங்க்கு வந்தாலே வரவேற்பேன்</p>.<p>twitter.com/pachaiperumal23</p><p>இந்தப் பொருளாதார மந்த நிலையில காஷ்மீர்ல போய் எங்குட்டு நிலத்தை வாங்குறது? வடை போச்சே!</p><p>twitter.com/shivaas_twitz </p><p>மாதக்கடைசி + வாரக்கடைசி, ஒரு மோசமான இணை.</p>.<p>facebook.com/raja.paramasivam.315 </p><p>அந்தப் பேருக்கே தங்கம் குடுக்கலாம்.</p><p># இளவேனில் வாலறிவன் </p><p>facebook.com/brinda.keats </p><p>வெள்ளைக்காரன் வேஷ்டி கட்டினா வாவ் ரியாக்ஷன். எடப்பாடி கோட் போட்டா சிரிப்பா? 20 டிகிரில என்ன ராம்ராஜ் வேஷ்டிலயா போக முடியும். காலனிய மனநிலையில இருந்து வெளியே வாங்கப்பா. மனுசன் பழக்கதோஷத்தில் யார் காலிலும் விழுந்திடக்கூடாதேன்னு நானே பயந்துட்டிருக்கேன்.</p>.<p>facebook.com/pamaran.tamilnadu.7 </p><p>காலையில் பெரும் பஞ்சாயத்து...</p><p>சுடுகாட்டுக்குப் போயிட்டு வர்றேன்னு சொன்னது குத்தமா?</p><p>எப்ப வெளிய கிளம்புனாலும் சொல்லிட்டுக் கிளம்புறது வழக்கம். </p><p>அம்மாவிடம் “நான் சுடுகாட்டுக்குப் போயிட்டு வர்றேன்னு சொன்னதும் காண்டாயிடுச்சு.</p><p>நண்பனின் அம்மா இறந்துட்டாங்க.அதுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தேன். என் தாயெனும் தெய்வம் “எங்கே இந்த நேரத்துல?”ன்னுது.</p>.<p>``சுடுகாடுக்கு”ன்னேன்.</p><p>பொய்யா சொன்னேன்?</p><p>எங்க போனாலும் சொல்லிட்டுப் போன்னு என் தாய் சொன்ன சொல்லை நான் என்னைக்குத் தட்டீருக்கேன்?</p><p>கேட்டா... அப்படிச் சொல்லக்கூடாதாம்...</p><p>சுடுகாட்டுக்குன்னு சொல்லாம... பிரசவ ஆஸ்பத்திரிக்குன்னா சொல்லுவாங்க..?</p><p>நீங்களே ஜொள்ளுங்க பிரதர்.</p>.<p>twitter.com/Kozhiyaar </p><p>அம்மா சோறு ஊட்டும்போது ‘கடைசி மூணு வாய்’னு சொன்னா,</p><p>அந்த மூணு வாய் சோறும் உலக உருண்டை அளவில்தான் இருக்கும்!</p><p>twitter.com/ItsJokker </p><p>அம்மாவுக்கு அப்புறம் தாலாட்டுப் பாடாம நம்மைத் தூங்க வைப்பதில் முதலிடத்தை “கணக்கு வாத்தியாரும்”</p><p>இரண்டாமிடத்தை “சலூன் கடைக் காரரும்” பிடித்துக்கொள்கின்றனர்..!</p>.<p>https://twitter.com/thirumarant </p><p>FM ல ஒரு விளம்பரம்... “RBI சொல்லுது உங்க பணத்த பத்திரமா வெச்சிக்கோங்க. RBI சொல்லுது விவரமா இருங்க... எச்சரிக்கையா இருங்க.”</p><p>நாங்க பத்திரமாதான் வெச்சிருக்கோம்... நீங்க உங்க பணத்த பத்திரமா வெச்சிக்கோங்க சார்... </p><p>twitter.com/krishnaskyblue </p><p>விரைவில் இந்தியாவுடன் இறுதிப் போர்... பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை</p><p>#அவனுக ஊருல எலெக்ஷன் வருது போல.</p>