

“அன்று அந்தப் பொய் சொல்லியிருக்காவிட்டால் இன்று நான் இருந்திருக்கமாட்டேன்...”
எஸ். வி. ரங்க ராவ், ஆந்திராவில் பிறந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு தமிழில் 'அக்ஷராப்பியாசம்’ நடைபெற்றது என்பது அநேகருக்குத் தெரியாது. ஆம் சிறு வயதிலேயே அவர் தமது சகோதர சகோதரிகளுடன் சென்னைக்கு வந்து விட்டார். ஆறாவது பாரம் வரை திருவல்லிக்கேணி ஹிந்து ஹைஸ்கூலில் தான் படித்தார். பிறகுதான் விசாகப்பட்டினத்தில் 'இண்டர்மீடியட்’டை முடித்துக் கொண்டு, காகினாடாவுக்குப் போய் தாவர சாஸ்திரத்தில் பி. எஸ்.ஸி. பட்டம் பெற்றார்.
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!
நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.
முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.
READ IN APP